Menu
Your Cart

2024 New Releases

திருக்குறள் கலைஞர் உரை
-5 %
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள், அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கி..
₹95 ₹100
திருக்குறள் வாழ்வியல் உரை
-5 % Out of Print
திருக்குறளின் குறிக்கோளைக் கண்டுணர்ந்து வாழ்ந்தோராக நாம் மலர்ந்தோமில்லை. வாழ்வியலுக்கு உரியதாகவும் இறைமைக் கொள்கைக்கு வழிகாட்டுவதாகவும் திருக்குறளைக் காணும் போதுதான் அது நம்மோடும் ஒட்டும். இவ்வுண்மையையே நெஞ்சில் நிறுத்திப் பெருந்தமிழ்ப் புலமை, பல்துறை அறிவு, சங்க நூல் ஆய்வு, சொல்லாக்கத் திறம், அருளு..
₹95 ₹100
திருநம்பியும் திருநங்கையும்
-5 %
ஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதும் நேற்று, இன்று நிகழ்ந்தவையல்ல. பரிணாம வளர்ச்சியில் மனித இனம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்பட்டது எவ்வளவு அறிவியல்பூர்வமானதோ அதைப் போன்றதுதான் திருநர் உடலில் நிகழும் மாற்றங்களும். தங்கள் அறிவுக்குப் புலப்படாத எதையுமே அச்சப்பட்டு ஒத..
₹152 ₹160
திருவினை வென்று வாழ்!
-5 %
Publisher: Knowrap imprints
ஷோபிதா, தன்னை ஒரு வாழ்க்கை ஆரவலராக அடையாளப்படுத்திக் கொள்பவர். அவர் தனது வாழ்வில் நடக்கும் அனைத்தையும் முழுவதுமாக அனுபவிக்கவும், வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், தனக்கு கிடைத்துள்ள அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்கவும் விரும்புகிறவர். பொறியியல் பட்டதாரியான ஷோபிதா, தனியார் மற்றும..
₹190 ₹200
திரைக்குப் பின்
-5 %
தமிழின் தீவிர எழுத்தாளர்கள் வெகுசனத் திரைப்படங்களை புறக்கணித்த காலத்திலேயே அவற்றைப் பொருட்படுத்தி எழுதியவர் அசோகமித்திரன். ஜெமினி ஸ்டூடியோவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரைப்படம் தயாரிப்பை அறிந்தவர். உலக சினிமாவைப் பார்த்தவர். திரைப்பட விழாக்களுக்குச் சென்றவர். தணிக்கைக் குழ..
₹371 ₹390
Showing 649 to 660 of 1163 (97 Pages)