Publisher: ஆழி பதிப்பகம்
தமிழருடைய மருத்துவம் பற்றிய ஆய்வு பிற்காலத்திலேதான் தோன்றியது. பலகாலமாக இந்தியவியல் என்ற பொதுக் கருப்பொருள் அடிப்படையிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதிலே மிகப் பெரிய பகுதியினை சமஸ்கிருத மொழி சார்ந்த வடநாட்டுப் பொருள்களே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக அமைக்க..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கிய..
₹304 ₹320
Publisher: பாரதி புத்தகாலயம்
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்பார்கள், பார்த்தால் என்ன என்பதிலிருந்து உருவானதே காவிரி நீரோவியம் எனும் எனது நதி மூல நூல். இப்போது பரங்குன்றத்து மலையடிவாரத்தில் எதோ கூச்சல் கேட்கிறது. மலை மூலம் அறிந்தால் என்ன என்று தோன்றியது. அம்மலையின் வயது விஞ்ஞான ஆய்வுப்படி 240 முதல் 60 கோடி வருடங்களை உள்ளடக்கிய..
₹190 ₹200
Publisher: விடியல் பதிப்பகம்
நந்திகிராமில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி நடுநிலையுடன் விசாரணை நடத்தி அங்கு உண்மையாகவே என்ன நடைபெற்றது என்பதை நிலைநிறுத்தி கடுமையான மனித உரிமை மீறல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி...
₹95 ₹100