Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கிய..
₹304 ₹320
Publisher: விடியல் பதிப்பகம்
நந்திகிராமில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி நடுநிலையுடன் விசாரணை நடத்தி அங்கு உண்மையாகவே என்ன நடைபெற்றது என்பதை நிலைநிறுத்தி கடுமையான மனித உரிமை மீறல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி...
₹95 ₹100
Publisher: நீலம் பதிப்பகம்
பண்டிதர் குறித்து இதுவரை எழுதி வந்த அறிஞர்களோடு புதியவர்களும் பங்களித்திருக்கும் நூல் 'பண்டிதர் 175'..
₹428 ₹450
Publisher: பாரதி புத்தகாலயம்
இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற `நல்லாசிரியர் விருது' எத்தனை நல்லாசிரியரைச் சென்றடைகிறது? உண்மையில் நல்லாசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா? மாணவரா? `மக்களால் மக்களுக்காக' எனும் குடியாட்சித் தத்துவம் போல் மாணவனே ஒரு நல்லாசிரியனைத் தேர்ந்தெடுத்தல் எத்தனை அழகான ஜனநாயகச் சிந்..
₹48 ₹50