Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

அமெரிக்க மாமாவின் அணுக்குடில்
-10 %
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது. இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இதனை இந்திய வளர்ச்சியைவிட்டுப் பிரிக்க முடியாது என்கிறார்கள். எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையு..
₹45 ₹50
அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை
-10 % Out Of Stock
அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை1950 களில் சிவில் உரிமை இயக்கம், 1960களின் கருப்பு ஆய்வுக்களுக்கான இயக்கம் ஆகியவற்றினூடாக டக்ளசின் முதல் சுயசரிதை அமெரிக்கப் புனித இலக்கியப் பாரம்பரியத்தின் முக்கிய சுயசரிதை நூலாக ஏற்கப்பட்டது...
₹45 ₹50
அம்பா
-10 %
இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல்..
₹351 ₹390
அம்பேத்கரை அறிந்து கொள்வோம்
-10 %
அம்பேத்கரை அறிந்து கொள்வோம்பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தன் 65 ஆண்டுகால வாழ்வில் ஆங்கிலத்தில் பேசியது எழுதியது அனைத்தும் 37 தொகுதிகளாக தொகுக்கப் பட்டுள்ளன.அதனை மஹாராஷ்டிர அரசு இந்தி, மராத்தி மற்றும் ஏனைய இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது.அதில் முதல் 20 தொகுதிகளில் டாக்டர்.அம்பேத..
₹108 ₹120
அம்பேத்கர் என்ன சொல்கிறார்?
-10 %
அம்பேத்கர் என்ன சொல்கிறார்?அம்பேத்கரின் படைப்புகள் சாதி,  சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வணிகம் இப்படியாகப் பரந்து விரிகிறது. அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் 37 தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன. இவற்றை அறிமுகம் செய்யும் வகையில் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமைகிறது...
₹54 ₹60
அம்பேத்கர் வாழ்வும் - பணியும்
-10 %
அம்பேத்கர் வாழ்வும் - பணியும்’நமது பணி மாற்றத்தைக் கொணர்வது’ என்றார் மார்க்ஸ். இந்திய நாட்டில் ஒரு அடிப்படை சமூக மாற்றத்தை விரும்பும் எவரொருவரும் இந்திய சாதிய சமூகத்தையும், இந்தியாவின் வர்க்கச் சமன்பாட்டையும் புரிந்து கொள்வது அவசியம். இந்திய நாட்டின் சாதியக் கட்டமைப்பைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்..
₹171 ₹190
அம்பேத்கர்: கல்விச் சிந்தனைகள்
-10 %
கல்விச் சிந்தனைகள் அம்பேத்கர்..
₹72 ₹80
அம்மா எங்கே?
-10 %
காட்டில் யானைகள் போய் வருகிற பாதைகளை மறித்து மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள். அதனால் என்ன நடந்தது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்..
₹45 ₹50
அம்மாவைத் தேடி: தாம்போய்க் கதைகள்
-10 %
தனது பத்தாவது வயதில் முதல் சிறுகதையை எழுதியவர் சூடாமணி. கொரோனா கொடுத்த கொடை இது. ஒரு இருண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காலத்தில், புத்தக வாசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சூடாமணிக்கு, தானே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவிய..
₹18 ₹20
Showing 61 to 72 of 1446 (121 Pages)