Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

போயிட்டு வாங்க சார்!
-5 % Out Of Stock
Good Bye, Mr. Chips- 1933 இல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான கதை. 1934இல் நூலாக வெளிவந்தது. நூலின் ஆசிரியர் -ஜேம்ஸ் ஹில்டன்.- இந்நாவல் திரைப்படமாகவும் வந்து பெரும் வெற்றி பெற்றது. இக்கதையின் நாயகனாக வருபவர் இங்கிலாந்தில் ஒரு பள்ளி ஆசிரியர். பெயர் - சிப்ஸ். முழுப் பெயர் சிப்பிங..
₹38 ₹40
மகளிர்தினம் உண்மை வரலாறு
-5 % Out Of Stock
மகளிர்தினம் உண்மை வரலாறு - இரா.ஜவகர் :வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட சில நிகழ்வுகள், அவை நடைபெற்ற நாட்கள், அவை தொடர்பான பதிவுகள் மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக நிறுவியிருக்கிற நூல் இது. நூலாசிரியர் தோழர் இரா.ஜவஹர் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த ஓர் ஆய்வாளர்; பு..
₹57 ₹60
மகள் கீர்த்தி
-5 %
கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது...
₹124 ₹130
மகா அலெக்ஸாண்டர்
-5 %
மகா அலெக்ஸாண்டர்அலெக்ஸாண்டருக்கு உலகை ஆளும் வெறி உருவானபின்னணி, அதை நிறைவேற்றுவதற்கு அவரிடமிருந்த துணிச்சல் மற்றும் விடாமுயற்சி, தனது படை வீரர்களை அரவணைத்துச் செல்லும் பாங்கு, அவர் சந்தித்த சோதனைகள் மற்றும் வேதனைகள் தனது வீரத்தை மதித்துசரணடையும்  அரசர்களின் பால் அவர்காட்டிய பெருந்தன்மை தோற்கடிக்கப்ப..
₹90 ₹95
மகாகவி பாரதியார்
-5 %
வ.ரா. என்று அறியப்படும் வரதராஜ ஜயங்கார் ராமசாமி சுதந்திரப் போராட்ட வீரர். சமூக சீர்திருத்தவாதி. பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பாரதி பக்தர், வாழ்நாள் முழுதும் தமிழ் இலக்கிய வளர்ச்சி, மேம்பாடு என்பதற்காகப் பாடுபட்டவர். வ.ரா. 1933 - 34ஆம் ஆண்டுகளில் சுப்பிரமணிய பாரதியார் சரித்திரத்தை ..
₹152 ₹160
மகாராஜாவின் மோதிரம்
-5 %
மகாராஜாவின் மோதிரம்புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், பகை உணர்வு எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறத..
₹76 ₹80
மகிழினி I.F.S: சிறார் நாவல்
-5 %
ஒரு பள்ளி மாணவி எப்படி வனத்துறை அதிகாரியாக மாறுகிறாள் என்பதைச் சொல்லும் கதை. இளம் வயதில் தனது வீட்டில் வேலை பார்த்து வந்த கெம்பா என்ற பழங்குடிப் பெண்ணுடன் அவர்களின் சொந்த ஊரான கடம்பூருக்குச் சென்று வந்த அனுபவத்தினை “நான் கண்ட கடம்பூர் ” என்ற கட்டுரையில் எழுதி முதல் பரிசு பெற, அதுவே வனத்தின் மீதும், ..
₹57 ₹60
Showing 1129 to 1140 of 1464 (122 Pages)