Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

மண்ட்டோ படைப்புகள்
-5 % Out Of Stock
மண்ட்டோ படைப்புகள்இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை....ஆரம்பத்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார்.மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல,குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.-அசோகமித்திரன்..
₹518 ₹545
மதத்தைப் பற்றி (பாரதி புத்தகாலயம்)
-5 % Out Of Stock
மதத்தைப் பற்றி...நிச்சயமாக ஒவ்வொரு சோஷலிஸ்டும் ஒரு நாத்திகந்தான். இவ்விஷயத்தில் ஒருவருக்கு முழுமையாக உரிமை இருக்க வேண்டும். மத நம்பிக்கைகளின் காரணமாக குடிமக்கள், பாகுபாடு படுத்தப்படுதலை ஒரு நாளும் சகித்துக் கொள்ள முடியாது...
₹76 ₹80
மதவாத தேசியம்
-3 %
அச்சமும் நம்பிக்கையின்மையும் பெரிய அளவில் வளர்த்தெடுக்கப்படும் சூழலில் நாட்டுப்பிரிவினை காலத்திலிருந்து இந்தியாவை பார்த்துக்கொண்டிருப்பவரின் கோணம் நம் பார்வைகளை அடர்த்தியாக்கக்கூடும்...
₹29 ₹30
மதினிமார்கள் கதை
-5 % Out Of Stock
கோணங்கியின் முதல் கட்டக் கதைகளில் தென்படும் சூழலின் வெறுமையும் சில பாத்திர வார்ப்புகளில் அறிய நேர்கிற தன்னிரக்கமும் மிக முக்கியமானது.தமிழ்க் கதை சொல்லல் மரபில் கோணங்கியின் கழுதையாவாரிகள்,மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம்,ஆதி விருட்சம்,கொல்லனின் ஆறு பெண்மக்கள்,அப்பாவின் குகையில் இருக்கிறேன்,சலூன் நாற்கால..
₹76 ₹80
மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்
-5 %
இந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக் களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித் திரிந்து பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்றழைக்கப்பட்டார். அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால்..
₹380 ₹400
மத்திய கால இந்திய வரலாறு
-5 %
இந்தியப் பெருநிலத்தின் மத்தியகால வரலாறு பண்டைய வரலாறும் நவீன வரலாறும் பேசப்பட்ட அளவிற்கு அதிகம் பேசப்படாதது. கி.பி.800 ஆம் ஆண்டிலிருந்து 1800 வரையிலான 1000 ஆண்டுகள், கால அளவிலும் மாற்றங்களின் தன்மையாலும், நவீன இந்திய வரலாற்றிலும், மக்கள் வாழ்விலும் மிகுந்த தாக்கம் உடையதாகும். மிக எளிய; ஆனால் தெளிவான..
₹428 ₹450
மந்திர விதைகள்
-3 %
ஜாக் என்கிற சிறுவன் ஒரு மந்தரவதித் தாத்தவிடமிருந்து இரண்டு தங்கவிதைகளைப் பரிசாகப் பெற்றான். அவர் சொல்லித்தந்த மந்திரத்தை பின்பற்றி நடந்துகொண்டான். ஒருநாள் அவன் வழக்கத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறான். அது அவனது வாழ்வையே மாற்றி அமைகிறது. மந்திரம் பலிகிறது. ஒரு சிறுமுடிவு வியக்கத்தக்க பயணத்தை தரு..
₹29 ₹30
Showing 1153 to 1164 of 1464 (122 Pages)