Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சிறார் இலக்கியத்தில் குழந்தைகள்தான் பேசும் (கதைக்கும்) நட்சத்திரங்கள். கவிதைக்கும், பாடல்களுக்கும், கலைகளுக்கும், கதைகளுக்கும் குழந்தைகளாகிய நட்சத்திரங்கள்தான் வேண்டும். அந்த அடிப்படையில், ‘கதைக்கும் நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.
KIDS TAMIL STORIES என்ற சிறார் குழுமத்..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் வசீகரித்து மொழியைப் பயிற்றுவிக்கும் 52 பாடல்களைக் கொண்ட தொகுப்பு..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
கடல் எனக்கு அளவற்ற ஆர்வத்தை கொடுத்தது.. நான் விஞ்ஞானி ஆனது எப்போது தெரியுமா? கப்பலில் பயணித்தபோது.. கடல் ஏன் நீலநிறமாக இருக்கிறது.. என கேட்டுக்கொண்ட அந்த நொடி.. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. – சி.வி. ராமன்..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
‘ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று நாம் சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். குழப்புவதுபோல இருக்கிறதா? நம் வீட்டு வாசல் நிலைய..
₹28 ₹30
Publisher: வானம் பதிப்பகம்
கருணைத் தீவு’சுவிஸ் ராபின்சன் குடும்பம்’ என்ற சிறுவர் கதையை ‘கருணைத் தீவு’ என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.இத்தகைய ஜோகன் டேவிட் வைஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொல்லி வந்தார், பின்பே அது எழுதப்பட்டது. உண்மையில் முடிவுறதா இக்கதையை நான்கு பிள்ளைகளில் ஒருவரான ஜோகன் ரூடால்ப் நிறைவு செய்தார். இன்..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
பள்ளிப் பாடப் புத்தகம் முதல் வானவியல் சர்வதேச கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் என யாவராலும் புறக்கணிக்கப்படும் இந்திய வானியலாளர்களின் புதிய தலைமுறையின் இருண்டசரித்திரத்தை இந்த நூல் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் முதன்மை விஞ்ஞானி டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன்...
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார். இன்றைய டிஜிட்டல் சந்ததி குறித்த நுட்பமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை எடுத்து..
₹257 ₹270
Publisher: பாரதி புத்தகாலயம்
சிறார்கள் நாடோடிக் கதைகளை வாசிப்பதன் மூலம் மனித குலம் சேமித்து வந்துள்ள ஞானத்தைப் பெறுகிறார்கள். இத்தொகுப்பிலுள்ள 21 கதைகளும் அத்தகைய ஞானத்தைத் தருகிறது. “காகம் ஏன் கறுப்பானது?” என்ற கதை சுயநலத்தை எதிர்க்கிறது. பொது நலத்துக்காகப் போராடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையும் ஓர் உண்மையைச் சொல்லுவதை படித்துப் ..
₹114 ₹120
Publisher: தன்னறம் நூல்வெளி
காகித கொக்குகள்ஓரிகாமி கற்றல்புத்தகம் (சியோகாமி வண்ணக்காகிதங்களோடு)காகிதங்களை மடித்துச்செய்யும் எண்ணிலாத தாளுருவங்களில் ‘காகிதக்கொக்கு’ என்பதுமட்டும் அமைதிக்கான ஒற்றைக்குறியீடாக உலகமுழுதும் நீள்கிறது. ஹிரோஷிமாவின் குழந்தை சடாகோ சசாகியின் உயிர்மறைவு, உலக அமைதிக்கான உச்சமலராக அவளை மானுட உள்ளங்களில் ஆழ..
₹209 ₹220
Publisher: போதி வனம்
பூபதி பெரியசாமி இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் இது மூன்றாவது சிறார் கதைத்தொகுப்பு. பிரபல இதழ்களில் வெளியான இக்கதைகளில் உண்மையும் கற்பனையும் கலந்த சுவாரஸ்யம் உள்ளன. கருத்துக்களம். நிகழ்வுகள் நடக்கும் இடங்கள், அவற்றைக் காட்சிப்படுத்திய விதம் போன்றவை சற்றே புதியது. குழந்தைகள்..
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொடர்ந்து டி.வி. பார்ப்பதால், குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி அடியோடு பாதிக்கப்படும். வாசிப்புப் பழக்கம் மட்டுமே சிறு வயதில் குழந்தையின் கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்தும், வளர்க்க உதவும்.
கதை கேட்டல் மற்றும் கதை படித்தல் இரண்டும் சொந்த சிந்தனைக்கும், கிரியேட்டிவிட்டிக்கும் பயங்கரமாகத் தீனி போடும் விஷ..
₹133 ₹140