Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
ஔவையாரின் அமுத மொழிகள்
-4 %
உலகத்திற்கு அறிவு ஒளி ஏற்றியவர் ஒளவையார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவுரையாக, ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது. இதன் மூலமே ஒளவையாரின் உன்னதமான மாண்பை அறிந்துகொள்ள முடியும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஒளவையார் முதன்மையானவர். இப்படிப்பட்ட உயர்வான சிந்தனையாளரின் கருத்துக்களை எல்லோரும் ..
₹48 ₹50
க ங ச ஞ
-5 % Out Of Stock
பிடுங்கி நடப்படும் செடியின் உயிர் ஆணிவேரிலும் தாய்மண்ணிலும் தங்கிக்கொள்கிறது தாய்மொழிதான் மனிதர்களின் ஆணிவேர் மரபுச் செல்வங்கள்தான் தாய்மண்...
₹57 ₹60
கசப்பு மரம் இனிப்பு மரமாக மாறிய கதை
-3 %
தன்னுடைய பழங்களை நினைத்து நாவல் மரத்துக்கு தற்பெருமை. அந்தத் தற்பெருமையினால் எல்லோரையும் விரட்டுகிறது. ஆனால் அதற்கு என்ன ஆனது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
கசியும் மணல்
-4 %
கதைகள் வாசிப்பு என்பது புதிய நிலப்பரப்புகள், புதிய கதை மாந்தர்கள், புதிய சிக்கல்கள், புதிய தீர்வுகளை அறிந்து கொள்வது மட்டுமல்ல, கதைகள் வாசிப்பது ஒரு நிறைவான அனுபவம். ஒரே சம்பவத்தை வேறு வேறு பார்வையிலிருந்து பார்க்கக் கற்றுக்கொடுக்கும் கருவியும் கூட. அது தினசரிகளில் மனிதர்களை இன்னும் நெருக்கமாக அணுக ..
₹67 ₹70
கடலுக்கு அடியில் மர்மம்
-5 %
குழந்தைகளுக்கு கதை சொல்வது ஒருவகை. குழந்தைக் கதை சொல்வது இன்னொரு வகை. எழுத்தாளர் சரிதா ஜோவின் வகை வேறாக இருக்கிறது. சிறார் கதையை பெரியவர்களுக்கும் சொல்லலாம். ஆனால் பெரியவர் கதையை சிறார்களுக்குச் சொல்ல முடியுமா? முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்வேன். பெரியவர்கள் புழங்கும் டீ க..
₹76 ₹80
கடல்ல்ல்ல்
-5 % Out Of Stock
கடல்ல்ல்ல் - விழியன்:காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்...
₹38 ₹40
கடைசி பெஞ்ச்: இளையோருக்கான கவிதைகள்
-3 %
யார் எது குறித்து பேசுகிறோம் யாருக்காகப் பேசுகிறோம் என்பது எல்லா காலகட்டத்திலும் முக்கியமான ஒன்று. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் கடக்கும் இந்த நோய்மையின் காலம் சமூகத்தின் எல்லா அடுக்குகளின் மனிதர்களின் மீதும் வயது, கல்வி, செயல்திறன், செல்வநிலை – இவற்றின் பாலான எந்தவிதமான வேறுபாடுமின்றி அவரவர் அளவில் த..
₹29 ₹30
Showing 205 to 216 of 654 (55 Pages)