Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
ஓங்கூட்டு டூணா: வகுப்பறைக் குறிப்புகள்
-4 %
இந்த நூலிலுள்ள பகிர்வுகளை வாசிக்கையில், நாமும் ஒரு குழந்தையாகி, தேனி சுந்தர் எனு ம் ஆசிரியரின் வகுப்பறைக்குள் உலாவும் செல்லக் குழந்தைகளுள் ஒருவராகி விடுகிறோம். கையிலொரு உடைந்த கம்போடு, கரும்பலகை அருகே நின்று எப்போதும் கத்திக்கொண்டிருக்கும் சென்ற தலைமுறை ஆசிரியர்கள் பலரையும் பார்த்துப் பழகியவர்களுக்க..
₹86 ₹90
ஓணான் கற்ற பாடம்
-3 %
வௌவாலைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட ஓணானின் கதையை வாசித்துப் பாருங்களேன்...
₹29 ₹30
ஓரிகாமி: காகித மடிப்புக் கலையின் கதை
-5 %
ஓரிகாமிக்கு குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என அனைவரும் ரசிகர்களாகி விடுவார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் பாராட்டுக்கும், அன்புக்கும் இணையானது இவ்வுலகில் வேறு இல்லை என்பதை இந்நூலில் இழையோட விட்டிருக்கிறார். மாணவச் செல்வங்கள் இந்நூ..
₹38 ₹40
ஔவையாரின் அமுத மொழிகள்
-4 %
உலகத்திற்கு அறிவு ஒளி ஏற்றியவர் ஒளவையார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவுரையாக, ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது. இதன் மூலமே ஒளவையாரின் உன்னதமான மாண்பை அறிந்துகொள்ள முடியும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஒளவையார் முதன்மையானவர். இப்படிப்பட்ட உயர்வான சிந்தனையாளரின் கருத்துக்களை எல்லோரும் ..
₹48 ₹50
க ங ச ஞ
-5 % Out Of Stock
பிடுங்கி நடப்படும் செடியின் உயிர் ஆணிவேரிலும் தாய்மண்ணிலும் தங்கிக்கொள்கிறது தாய்மொழிதான் மனிதர்களின் ஆணிவேர் மரபுச் செல்வங்கள்தான் தாய்மண்...
₹57 ₹60
கசப்பு மரம் இனிப்பு மரமாக மாறிய கதை
-3 %
தன்னுடைய பழங்களை நினைத்து நாவல் மரத்துக்கு தற்பெருமை. அந்தத் தற்பெருமையினால் எல்லோரையும் விரட்டுகிறது. ஆனால் அதற்கு என்ன ஆனது தெரியுமா? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
கசியும் மணல்
-4 %
கதைகள் வாசிப்பு என்பது புதிய நிலப்பரப்புகள், புதிய கதை மாந்தர்கள், புதிய சிக்கல்கள், புதிய தீர்வுகளை அறிந்து கொள்வது மட்டுமல்ல, கதைகள் வாசிப்பது ஒரு நிறைவான அனுபவம். ஒரே சம்பவத்தை வேறு வேறு பார்வையிலிருந்து பார்க்கக் கற்றுக்கொடுக்கும் கருவியும் கூட. அது தினசரிகளில் மனிதர்களை இன்னும் நெருக்கமாக அணுக ..
₹67 ₹70
Showing 205 to 216 of 670 (56 Pages)