
Publisher: வானம் பதிப்பகம்
கதை சொல்வதும் கதை கேட்பதும் பொழுது போக்கவோ, துக்கம் வரச்செய்யவோ அல்ல. உணர்வுகளைக் கடத்தவும், அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் ஓர் எளிய வழி. பிள்ளைகளுக்கு மொழியைப் பிழையின்றி பழக்கவும் உறவுகளின் நேசத்தைப் புரியவைக்கவும் கதைகள் தூதுவராகப் பயணிக்கின்றன. பாட்டி, வடை என்ற இரண்டு சொற்கள் போதும். உங்களுக்கு ஒரு ..
₹38 ₹40
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சிறார் இலக்கியத்தில் குழந்தைகள்தான் பேசும் (கதைக்கும்) நட்சத்திரங்கள். கவிதைக்கும், பாடல்களுக்கும், கலைகளுக்கும், கதைகளுக்கும் குழந்தைகளாகிய நட்சத்திரங்கள்தான் வேண்டும். அந்த அடிப்படையில், ‘கதைக்கும் நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.
KIDS TAMIL STORIES என்ற சிறார் குழுமத்..
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் வசீகரித்து மொழியைப் பயிற்றுவிக்கும் 52 பாடல்களைக் கொண்ட தொகுப்பு..
₹57 ₹60
Publisher: பாரதி புத்தகாலயம்
கடல் எனக்கு அளவற்ற ஆர்வத்தை கொடுத்தது.. நான் விஞ்ஞானி ஆனது எப்போது தெரியுமா? கப்பலில் பயணித்தபோது.. கடல் ஏன் நீலநிறமாக இருக்கிறது.. என கேட்டுக்கொண்ட அந்த நொடி.. பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. – சி.வி. ராமன்..
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
‘ரொம்ப வருஷமா இது என் பழக்கம்’ என்று நாம் சொல்லும் அனைத்துமே என்றோ ஒருநாள் ஆரம்பித்ததுதான். நீண்ட காலமாகப் பின்பற்றப்படுவதால் மட்டுமே அந்தப் பழக்கம் சரியானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எதைச் செய்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். குழப்புவதுபோல இருக்கிறதா? நம் வீட்டு வாசல் நிலைய..
₹28 ₹30
Publisher: வானம் பதிப்பகம்
கருணைத் தீவு’சுவிஸ் ராபின்சன் குடும்பம்’ என்ற சிறுவர் கதையை ‘கருணைத் தீவு’ என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.இத்தகைய ஜோகன் டேவிட் வைஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொல்லி வந்தார், பின்பே அது எழுதப்பட்டது. உண்மையில் முடிவுறதா இக்கதையை நான்கு பிள்ளைகளில் ஒருவரான ஜோகன் ரூடால்ப் நிறைவு செய்தார். இன்..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
பள்ளிப் பாடப் புத்தகம் முதல் வானவியல் சர்வதேச கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் என யாவராலும் புறக்கணிக்கப்படும் இந்திய வானியலாளர்களின் புதிய தலைமுறையின் இருண்டசரித்திரத்தை இந்த நூல் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் முதன்மை விஞ்ஞானி டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன்...
₹76 ₹80