Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
என்ன சொன்னது லூசியானா?
-5 %
இருவர் கதைகளிலும், பிரபஞ்சம் மனிதருக்கு மட்டும் அல்ல; எல்லா உயிர்களுக்கும் ஆனது என்பது தான் முக்கியக் கருப்பொருள். குழந்தைகளுக்கான கதை என்றாலே உற்சாகம். குழந்தைகளே குழந்தைகளுக்கான கதைகளைச் சொன்னால் இன்னும் இன்னும் உற்சாகமே. இயற்கையை நேசிக்கும் அண்னன் ஸ்ரீராமும் தங்கை மதவதனியும் போட்டி போட்டுக் கொண்..
₹29 ₹30
எறும்பும் புறாவும்
-5 %
தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர்..
₹238 ₹250
எலிக்கும் பூனைக்கும் திருமணம்
-5 %
சிறுவர்களுக்கேற்ற எளிய, அழகிய, சின்னஞ்சிறிய தமிழ்க் கதைகள். ஊடகங்களில் சிறுவர்களுக்கான படைப்புகள் அனைத்திலும் ஆங்கிலக்கலப்பும் வன்முறையும் நம் சூழலுக்குப் பொருந்தாத பண்பாட்டுக் குறிப்புகளும் மிக இயல்பாகிவிட்ட இன்றைய சூழலில், இக்கதைகள் நல்ல தமிழில், சுவையான நடையில் நம் வாழ்வியலை இயல்பாகச் சொல்லித்தரு..
₹57 ₹60
எலியின் பாஸ்வேர்டு
-5 %
  எலியின் பாஸ்வேர்டு - எஸ்.ரா :..
₹33 ₹35
எல்லா குழந்தையும் அறிவாளியே!
-5 %
எல்லா குழந்தையும் அறிவாளியே!பள்ளி பருவத்தில் திறமைகள் அடையாளம் காணப்படுவதும் இல்லை. வளர்க்கப்படுவதும் இல்லை. அமெரிக்காவைவிட அதிக விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கும்  இந்தியாவில்...
₹15 ₹16
குழந்தைகளே ஒரு கனவுதான். அவர்கள், கற்பனைக்கு நிகர் இல்லாத ஒரு கனவு. அந்தக் குழந்தைகளுக்குக் கனவு வந்தால்! வியப்பூட்டும் சித்திரங்களோடு புதிரான கதையோடு அந்தக் கனவு வந்திருக்கிறது...
₹35
எளிய தமிழில் ஈசாப் நீதி நெறிக் கதைகள்
-5 %
ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்றனர். ஈசாப், நீதியையும், ஒழுக்கத்தையும், அறிவாற்றலையும் குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி ஊட்ட வேண்டும் எனபதை அறிந்து, சிறுவர்களும..
₹95 ₹100
Showing 193 to 204 of 693 (58 Pages)