Menu
Your Cart

Children Books| சிறார் நூல்கள்

 Children Books| சிறார் நூல்கள்
எல்லா குழந்தையும் அறிவாளியே!
-6 %
எல்லா குழந்தையும் அறிவாளியே!பள்ளி பருவத்தில் திறமைகள் அடையாளம் காணப்படுவதும் இல்லை. வளர்க்கப்படுவதும் இல்லை. அமெரிக்காவைவிட அதிக விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கும்  இந்தியாவில்...
₹15 ₹16
எளிய தமிழில் ஈசாப் நீதி நெறிக் கதைகள்
-5 %
ஈசாப் நீதிக் கதைகள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெருஞ் சிறப்பும் நீதியும் நிறைந்த இக்கதைகளை உலக மக்கள் அனைவரும் போற்றிப் படித்து மகிழ்ந்து வருகின்றனர். ஈசாப், நீதியையும், ஒழுக்கத்தையும், அறிவாற்றலையும் குழந்தைகளின் உள்ளத்தில் எப்படி ஊட்ட வேண்டும் எனபதை அறிந்து, சிறுவர்களும..
₹95 ₹100
ஏன்? எப்படி? எப்போது?
-4 %
கடவுளோடு விவாதிக்கும் கந்தசாமி பிள்ளையாக மாறுவார். வண்ணதாசனின் “நிலை” கதையின் கோமுவாக மாறி, நம்மை அழ வைப்பார். வண்ணநிலவனின் “பிரயாணம்” கதையின் நமச்சிவாயம் பிள்ளை தாத்தாவாக ஆகி சிரிக்கவும் வைப்பார். சிறார் கதைகளை மட்டுமின்றி, தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகளின் கதைகளை சொல்லும் மாணவியாகவும் ..
₹43 ₹45
ஏழுதலை நகரம்
-5 %
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எ..
₹190 ₹200
ஐஸ்க்ரீம் பூதம்
-5 %
பள்ளிக்கூடம் நடக்கிற இடம் ஒன்றை ரசாயன ஃபேக்டரிக்கு விற்க நினைக்கும் பண்ணையாரை, பள்ளி மாணவர்கள் சிலர் அதிரடியாகத் திட்டம் தீட்டி மனம் மாற வைக்கிற கதை. கதை முழுதும் பூதத்தின் அட்டகாசம். எங்கிருந்து வந்த பூதம் அது? யார் அனுப்பி வைத்தது? எப்படி இத்தனை சேட்டை செய்கிறது? விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நாவல..
₹114 ₹120
ஒரு ஊர்ல ஒரு நரி
-5 %
Publisher: அனன்யா
எட்டு வயதுக்கு மேல் பதினான்கு வயது வரையிலான சிறார்களுக்காக மலர்ந்துள்ள கதைத் தொகுப்பு..
₹190 ₹200
Showing 193 to 204 of 682 (57 Pages)