Publisher: மீ வெளியீடு
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த..
₹152 ₹160
Publisher: எதிர் வெளியீடு
ஆர்எஸ்எஸ் - ஸில் கடமை உணர்ச்சியுடன் பல ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒரு தலித்தின் மயக்கம் நீங்கிய கொடுமைநிறைந்த, வலிமிகுந்த, நேர்மையான நினைவலைகள் - சசி தரூர், எம்.பி.
இது போன்ற ஒரு வரலாற்று நினைவுக்குறிப்புக்கள் அற்புதம் என்பதைவிடக் குறைவானதல்ல - பெருமாள் முருகன், எழுத்தாளர்
இந்தியாவின் ஆன்..
₹333 ₹350
Publisher: கருப்புப் பிரதிகள்
கையால் மலம் அள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த அவல நிலையை பல்வேறு வார இதழ்களில் வந்தவற்றை தொகுத்து “இழிவை ஒழிக்க இன்னும் ஒரு போர்” எனும் இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை 2008 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகுதி மே..
₹29 ₹30
Publisher: எதிர் வெளியீடு
சாதி, மதம், மொழி, பால், நிறம், இன வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக்கியது நமது அரசமைப்புச் சட்டம். நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை ஆதாரமாகக்கொண்டு அது கட்டமைக்கப்பட்டது. பிறப்பு அடையாளங்களைக் கடந்து ஒவ்வொருவருக்குமானஅடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. ..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அம்பேத்கர் எழுதிய கடிதங்களின் இந்தத் தொகுப்பு, தலித் அரசியல் உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றைச் சொல்லும் ஆவணம். இருட்டுக்குள் தத்தளித்துக்கொண்டிருந்த ஒடுக்கப்பட்டோரை விடுதலை நோக்கி வழிநடத்திய தீப்பந்தம். பட்டியல் சாதி மக்களின் ஒப்பற்ற தலைவரின் உத்வேக முழக்கம்.
சாதி மத பேதமின்றிப் பலரையும் இணைத்..
₹361 ₹380
Publisher: திருநங்கை ப்ரஸ்
அடக்குமுறையால் விஷமாக்கப்படும் நிலத்தைப் பண்படுத்த கவிதையில் செழித்து பிறக்கின்றன இரும்பு மண்புழுக்கள்.
சமூக மனநிலையாகவும், நிலவியலாகவும் இறுக்கமாக்கப்பட்ட சாதிய வன்மங்களைத் தனது கவி மனதால் ஆட்டுவித்து கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறார் நாகசேய் பொற்கவி. சிறுவயதிலிருந்து பத்திரப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறை..
₹114 ₹120