Publisher: கருப்புப் பிரதிகள்
ஜாதியற்றவளின் குரல்பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில்,
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே
வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை,
தேவாலயத்தில்..
₹285 ₹300
Publisher: Dravidian Stock
பசு மாமிசம் சாப்பிட்டால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால், இந்துக்கள் யாருமே எப்பொழுதுமே பசு மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது உண்மைதானா? இல்லை, ஜாதி இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்ட காலம் உண்டு. அதற்குப் பின்னர் எப்பொழுது இந்தப் பழக்கத்தை விட்டு விட்டனர்? பிராமணர் எப்பொழுது புலால் உண்ணாதவர்களானார்க..
₹143 ₹150
Publisher: தலித் முரசு
"எல்லா அரசியல் கட்சிகளுக்கும் நான் சவால் விடுகிறேன்! இந்தத் தேர்தல் அறிக்கைகளில் எது சிறந்தது என்று அறிய ஒரு குழு அமையுங்கள். அப்போது, நமது தேர்தல் அறிக்கையே அனைத்திலும் சிறந்ததாகத் திகழும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை."
டாக்டர் அம்பேத்கர்
28.10.1951..
₹48 ₹50
Publisher: நீலம் பதிப்பகம்
தகப்பன் கொடி வைத்திருப்பது நிலம் குறித்ததொரு கனவு. நாடு பிடிக்கின்ற, அதிகாரம் செலுத்துகின்ற பேராசைக் கனவல்ல அது. வேட்டையாடியும் பயிர் வளர்த்தும் வாழ்கிற தொல்குடி மனிதனின் உரிமைக் கனவு. எளிமையும் பருண்மை கொண்டதுமான ஒரு வாழ்க்கையின் ஆதாரம். அந்தக் கனவுக்குள்ளேதான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது; குடும்..
₹285 ₹300