Menu
Your Cart

Dalitism | தலித்தியம்

தோட்டியின் மகன்
-5 %
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கெ..
₹209 ₹220
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்
-5 %
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் - கோபி நயினார் :இக்கதையில்இடம்பெற்றிருக்கின்றசம்பவங்கள் அனைத்தும்இன்றும் அப்படியே தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால்,இன்று அது வேறு வடிவம்பெற்று இருக்கிறது. இந்தவடிவ மாற்றத்தை தலித்துக்கள்தற்காலிக விடுதலைக்கானவழியாக நம்பி இருக்கின்றனர்...
₹57 ₹60
நான் ஏன் தலித்தும் அல்ல?
-5 %
முத்துராமலிங்கத் தேவர் - இம்மானுவேல் சேகரன் குருபூஜைகளை எப்படிப் புரிந்துகொள்வது? பிராமணரல்லாதார் என்னும் வகைப்படுத்தலில் உள்ள ஆதாரப் பிரச்சினை என்ன? பெருமாள் முருகனின் மாதொருபாகன், பூமணியின் அஞ்ஞாடி ஆகியவற்றை எப்படி மதிப்பீடு செய்வது? ‘போலச்செய்தல்’, ‘திரும்பச்செய்தல்’, ‘சமஸ்கிருதமயமாக்கல்’ போன்ற க..
₹361 ₹380
நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்
-5 % Out Of Stock
ஜாதி என்ற முதன்மை முரணில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பெரும்பான்மையினரான தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அனைவரும் 'இந்துக்கள் அல்லர்' என்று தன்னுடைய ஆய்வின் மூலம் நிறுவிய அம்பேத்கர், இம்மக்களை 'இந்துக்கள் அல்லாதவர்' களாக்கவே பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்துமயமாக்கல் தீவிர..
₹238 ₹250
நெடுவழி விளக்குகள்: தலித் ஆளுமைகளும் போராட்டங்களும்
-5 %
கவனிக்காமல் விடப்பட்ட தலித் பங்களிப்பை விரிவான தகவல்களோடு ஆழமான ஆய்வு நோக்கில் காலப் பொருத்தப்பாட்டுடனும் முன்னிருத்துகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். பொதுச் சமூகம் மறந்துவிட்ட அல்லது நினைவுகொள்ள மறுக்கிற தலித் ஆளுமைகளின் போராட்டங்கள், கல்விப் பணிகள், செயற்பாடுகளின் விரிவான மதிப்பீடுகளை இந்நூல் கொண்டிருக..
₹238 ₹250
Showing 121 to 132 of 172 (15 Pages)