Menu
Your Cart

History | வரலாறு

History | வரலாறு
பாலஸ்தீனம்
-5 %
ஃபலஸ்தீனில் யூதர்கள் குடியேற்றம் அதனால் அதிகரித்த யூதர்களின் மக்கள் தொகை ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் போட்ட திட்டங்கள் பால்ஃபர் பிரகடனம் அரபு மக்களின் போராட்டம் என அனைத்தையும் நம் கண்முன் கொண்டுவருகிறார் நூலாசிரியர் வெ. சாமிநாதசர்மா..
₹95 ₹100
பின்காலனியம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 18
-5 %
புதுமையும் உயிரோட்டமும் கூடிய இந்தப் புத்தகம், பின்காலனியம் பற்றிய வேறு எந்தவொரு அறிமுகத்தைவிடவும் முற்றிலும் மாறுபட்டது. அரூபமான கோட்பாடுகளைப் பரிசோதிப்பதை விடவும் சூழ்நிலைகள், அனுபவங்கள் மற்றும் சான்றுகளை முன்வைத்துக் காலனிய வீழ்ச்சியின் அரசியல், சமூக, கலாசாரப் பின்விளைவுகளைப் பரிசீலிக்கிறார் ராபர..
₹124 ₹130
எகிப்தில் பால் ப்ரண்டன் என்ற தத்துவ ஞானி பெற்ற சுவாரசிய அனுபவங்களையும், ஆன்மீக ஞானத்தையும், அபூர்வ சக்திகளின் சூட்சுமங்களையும் விளக்கிறது இந்த அற்புத நூல் . பிரமிடுக்குள் நள்ளிரவில் தியானம் செய்ய எகிப்து அரசிடம் பால் ப்ரண்டனின் அனுமதி கேட்கும் வினோத கோரிக்கையுடன் அட்டகாசமாக ஆரம்பமாகும் இந்த நூலில் க..
₹170
பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்
-5 %
பசுவதையைத் தடுப்பதென்பது இந்தியத்தன்மையை மீட்டெடுக்கும் திசையிலான பயணத்தின் முதல் காலடி. இந்திய சமூகத்துக்கு கௌரவத்தையும் புனிதத்தையும் மீட்டெடுக்க உதவும். இந்தியாவுக்குச் சுமையாக மாறியிருக்கும் அந்நிய சிந்தனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கும் இந்தியாவின் பழங்காலத்து சுயமான சிந்தனை மற்றும் மதிப்பீடுகளுக..
₹143 ₹150
பிரியாணி (ஒரு வாசமிகு வரலாறு)
-5 %
இந்த உலகில் இரண்டு விஷயங்கள் வினோதமானவை. ஒன்று கடவுள். இன்னொன்று பிரியாணி. கடவுளைக் காணாதவனும் கடவுளைப் பற்றிப் பேசுவான். பிரியாணியின் ருசி அறியாதவனும் அதன் பெருமை அறிந்திருப்பான். ஓர் உணவுப் பொருள் உலகப் பொதுவானதாவது அவ்வளவு எளிதல்ல. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் மனிதர்களின் விருப்பங்கள் வேறுபடுக..
₹171 ₹180
பிறமலைக் கள்ளர் வாழ்வுவரலாறும் வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல்.தொடர்ந்து போராடும் தீரமிக்க சமூகத்தின் காலனிய காலத்து எதிர்ப்புரட்சியைத் தொகுத்து அளிக்கும் இனவரைவிய..
₹850
பீமா கோரேகான்
-5 % Out Of Stock
மராட்டிய மண்ணில் சிவாஜிக்கு பின் அரியணை ஏறியவர்கள் பேஷ்வாக்கள்.. மராட்டிய மண்ணில் பூர்வகுடிகள் என்றாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மகர்கள்.. பேஷ்வா என்ற ஆதிக்க சாதியினர் மகர்கள் மீது தொடுத்த தீண்டாமை கொடுமைகள் ஜீரணிக்க முடியாதவை.. மகர்கள் தெருவில் நடந்து செல்லும்போது கையில் துடப்பத்துடன் செல்ல வேண்டும..
₹114 ₹120
Showing 925 to 936 of 1245 (104 Pages)