Publisher: விகடன் பிரசுரம்
ஒரு குற்றம் நிகழும் போது அதை செய்தியாக வாசிக்கும் நாம் முதலில் லேசாக அதிர்ச்சி அடைவோம். சிறிது நேரம் வருத்தப்படுவோம். பிறகு, ஒரு கோப்பை தேநீர் குடித்துவிட்டு நமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். கோர்ட்டில் வழக்கு நடக்கும். சிறிது காலம் கழித்து தீர்ப்பு வரும். குற்றவாளி சிறைக்குச் செல்வார் அல..
₹57 ₹60
Publisher: பரிசல் வெளியீடு
குற்றவாளிக்க்கூண்டில் வட அமெரிக்காநிலவிற்கு மேற்கொண்ட பயணங்களையும் மீறி பலப்பலரைப் பூமியில் கொன்று தீர்த்தவன் அவன் என்பதால் எழும்பிப் பறக்கிறது தாள், எழுதுகோல் உறையிலிருந்து எடுக்கப்படுகிறது வெளியேவெள்ளைமாளிகையிலிருந்து இன அழிவைச் செய்துவரும் இந்த நாசக்காரனை எதிர்த்துத் திடீர்த்தாக்குதல் மேற்கொள்ள....
₹33 ₹35
Publisher: கிழக்கு பதிப்பகம்
குற்றவாளிக்கூண்டில் மநு? - எஸ். செண்பகப்பெருமாள் :இந்திய ஆன்மிகம் ஒருபக்கம் புகழப்படும் அதே நேரம், இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிப் பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும்கூட இருப்பதைக் காண முடியும்.சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, இந்தியச..
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
மரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’! கொடூரக் கொலைகளையும், திசை அறியாது பதைபதைத்து ஓடும் அவலத்தையும், குண்டு வீச்சுகளைத் தாங்கித் தாங்கி ஈரம் காய்ந்துபோன மண்ணையும் ஒருங்கே கண்டு நடுங்கிய ஈழ..
₹76 ₹80
Publisher: தேநீர் பதிப்பகம்
மனிதகுல வரலாற்றில் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாக நெருப்பைச் சொல்லுவர். ஆனால், அதற்கடுத்தநிலையில் எதைச் சொல்வது என்ற கேள்வி எழுப்பினால், கண்டிப்பாக எண்களைத்தான் சொல்லமுடியும். இன்றைய நவீன வாழ்க்கை, எண்ணிமங்களுடனான வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் இறப்பதுவரை; ஒரு தனிநபரின் அடையாளச்ச..
₹124 ₹130
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தரையில்லாப் பறவை எனப்படும் பார்ன் ஸ்வால்லோ தன் இனப்பெருக்கத்துக்காக தென் அமெரிக்காவிலிருந்து 8300 கிமீ தூரம் கடல் பரப்பின் மீதே பறந்து சென்று வட அமெரிக்காவை அடைகிறது. பறக்கத் தொடங்கும் முன் தன் அலகில் ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளும் அந்தச் சிறு குச்சிதான் கடல் பரப்பில் ஓய்வெடுக்கவும் நீரருந்தவும் உடல..
₹238 ₹250
Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையாண்ட உத்திகள் யாவை? இவற்றுக்கு விரிவான விடைகள் வழங்குவதற்கான ஒரு வரலாற்று நூல் இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்காகத்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்..
₹1,425 ₹1,500
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மீனவர்கள் டால்பின் மீன்களுக்கு வலை வீசுவதில்லை. அவற்றைக் கொல்வதில்லை. ஆமைகள் வலையில் அகப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பார்கள். மீன்கள் வலைக்குள் வராவிட்டால் பாடுகிறார்கள். காற்று வீசாமலிருந்தாலும் வேகமாகக் காற்று வீசினாலும் பாடுகிறார்கள், வாட் சுறாமீனின் முள்ளை மண்ணில் வணங்கினார்கள். இப்போது மீன்வர..
₹171 ₹180