Menu
Your Cart

Essay | கட்டுரை

ஊதுவத்திப் புல்
-5 %
இந்த நூலில் பிச்சமூர்த்தியின் ‘தரிசனப் பார்வை’ வெளிக் காட்டுவதில்தான் நான் ஈடுபட்டிருக்கிறேன். அவரது பார்வை தமிழ்ச் சமூகம், பாரத சமூகம் இரண்டுக்கும் மேலாக பிரபஞ்சீய சமூகத்துப் பார்வையானது. அத்தகைய பார்வை கொண்டது தான் ‘மகா' படைப்புகள். அவற்றைப் படைப்பவர்கள்தாம் மகாகவிகள், பிரபஞ்சீய கவிகள் (யூனிவர்சல்..
₹361 ₹380
ஊன் உடம்பு: நமது மருத்துவ நல ஆலோசனைகள்
-5 %
* கொழுப்பு சாப்பிட்டால் ஆபத்தா? * நீரிழிவு நோயை உணவின் மூலம் எப்படி கட்டுப்படுத்துவது? * தினமும் முட்டை சாப்பிடலாமா? முட்டையில் மஞ்சள் கரு சாப்பிடலாமா ? * காய்ச்சலின் போது சாப்பிடும் உணவு முறை என்ன? - அன்றாடம் எழும் இப்படியான பல கேள்விகளுக்கு, மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்பும் விவரங்க..
₹114 ₹120
ஊரடங்கு உத்தரவு: புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு
-5 %
1979ஆம் ஆண்டு மானமறவர்கள் எடுத்த போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும். இந்த ஆகப்பெரும் போராட்டத்தை பி.என்.எஸ்.பாண்டியன் ஆவணப்படுத்தி இருப்பது புதுச்சேரிக்கு அவர் செய்திருக்கும் பெரும் தொண்டு; பெரிய சேவை; அரிய எழ..
₹266 ₹280
ஊரடங்கு உயிரடங்கு
-4 %
மோடி ஊரடங்கை அறிவித்துவிட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் பல மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டதை நாடு பார்க்காமலில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் மொட்டை மாடிக் கைத்தட்டல் ஹெலிகாப்டர் பூ போடல் போன்ற தன் சர்வதிகாரப் போக்கை திசைதிருப்பும் நகைச்சுவை நாடகங்களும் நடந்தன. அதிரடி ஊரங்கால் திணறிப்போன வட மாநிலத்து..
₹67 ₹70
ஊருக்கு செல்லும் வழி
-5 %
மண்ணுக்கும் மனிதர்களின் பண்புகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பதை நம்புபவன் நான். கார்த்திக் புகழேந்தி கரிசல் கதைசொல்லி. அவரின் மொழியே வாசகனுக்கு மாட்டுவண்டி கட்டி கோயிலுக்குப் பயணிப்பது போல் இருக்கும். பனைகளின் மீது பரவி குளங்களில் மினுங்கும் வெயிலில் நீந்துகின்ற மீன்கள் போல அவரிடம் இருக்கும் சொலவட..
₹128 ₹135
ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம் மற்றும் குச்சூட்டான்
-5 %
இவற்றைக் கட்டுரைகள் என்று ஒரு பேச்சுக்கு சொன்னாலும், இவற்றுக்கான முகங்கள் கட்டுரைகளுக்கானவை இல்லை: கதைகள்தான் இவை கட்டுரைகள் (வியாசம் என்பது பேச்சு நடையில் அமையாது. பொதுத்தமிழ் நடையில் எழுதியவைதான் கட்டுரைகள் என்பேன். படைப்புகள் என்றால் முக்கியமாகக் கதைகளுக்கு அதுக்கான ஒரு மொழிமுகம் இருக்க வேண்டும்...
₹152 ₹160
ஊர்ப்புறத்துப் பறவைகள்
-5 %
தமிழில் சூழலியலை எளிமையோடும், உயிர்ப்போடும் எழுதி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் கோவை சதாசிவம். ஊர்ப்புறத்துப் பறவைகள் புத்தகத்தில் மிக எளிமையாக நம்மை சுற்றி இருக்கும் பறவைகளை பற்றி அறிமுகம் செய்கிறார். உங்கள் வீட்டில் சிறுவர்களுக்கு நிச்சயம் ஊர்ப்புறத்துப் பறவைகள் வாங்கி கொடுங்கள். பறவைகள் பக்கம..
₹95 ₹100
Showing 1261 to 1272 of 5108 (426 Pages)