Publisher: நீலவால் குருவி
குழந்தைகளுக்கான சோவியத் மக்களின் நாட்டுப்புறக் கதைகள். நவரத்தின மலை என்னும் பெருநூலாக வெளிவந்து உலகமெங்கும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்பெருநூலின் கதைகளை, நான்கு சிறு நூல்களாகக் கொண்டுவரும் நீலவால் குருவி பதிப்பகத்தின் முயற்சி இது.
குழந்தைகளின் கற்பனையும் கவித்துவமனமும் எல்லையில்லா நேச..
₹162 ₹170
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சிங்களன் முதல் சங்கரன் வரை”சிங்களன் முதல் சங்கரன் வரை "நாம் வாழும் காலத்தின் சமூக, அரசியல் நிகழ்வுகளையும், அவை தொடர்பான நம் கருத்துகளையும் பதிவு செய்வது, வரலாற்றுத் தேவையெனில், அத்தேவையின் ஒரு மிகச்சிறிய பகுதியாக இந்நூலும் அமையும்."..
₹105 ₹111
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கடந்த நூற்றாண்டில் ஐம்பதுகளுக்கு முன் தமிழகம் சிந்தனையின் ஊற்றுக்களமாக விளங்கிற்று. ஒரு புறம் நாட்டு விடுதலைக்காகப் போராடிய காந்தியச் சிந்தனை கண்ட பேரெழுச்சி, மறுபுறம் பெரியார் ஈ வெ. ராமசாமி கண்ட சுயமரியாதை இயக்கத்தின் பேரலை. இந்த இருவர் கண்ட இயக்கங்களைத் தன்வயமாக்கிக் கம்யூனிஸ்டுத் தலைவராக மிளிர்ந்..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
பொதுவுடைமை இயக்க முன்னோடியான சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் கவிதைகளில் எவ்வாறெல்லாம் வெளிப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து விளக்குவதே இந்நூல்...
₹152 ₹160
Publisher: சாகித்திய அகாதெமி
சாகித்திய அகாதெமியின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும் ‘சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்’ என்னும் இந்நூல் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பற்றித் தொய்வின்றி ஆய்ந் தாய்ந்து கருத்துக்களை முன்வைத்துப் பேசியும் எழுதியும் வருகின்ற குறளறிஞரும் மார்க்சியச் சிந்தனையாளருமாகிய திரு. பா.வீரமணி அவர்களின் உலையா ..
₹147 ₹155
Publisher: பாரதி புத்தகாலயம்
சிங்காரவேலரின் சீரிய சிந்தனை பலரிடத்து எவ்வாறு செல்வாக்கு செலுத்தி மாற்றியுள்ளது என்பதையும், சில தலைவர்களிடத்தும், சிந்தனையாளர்களிடத்தும் குடிகொண்டுள்ள பிற்போக்கான சிந்தனைகளை, அவர் அறிவியல் அடிப்படையில் எவ்வாறு மறுத்துள்ளார் என்பதையும் நுணுக்கமாக விளக்கிக் காட்டுகிறது இந்நூல்...
₹143 ₹150