Menu
Your Cart

Special Offers

பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்
-5 %
பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் - கி.பி.600 வரையிலான அடித்தட்டு வகுப்பின் சமூக வரலாறு : பண்டைய இந்தியாவின் சூத்திரர்களின் வரலாறு குறித்த ஒரு அசலான ஆய்வு நூல். பண்டைய இந்தியாவின் சமூக பொருளாதார வரலாற்று ஆய்வில் நிகரற்ற ஆளுமையான பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மா அவர்கள் எழுதிய காலகட்டத்தில் பதிப்பு கண்ட இலக்க..
₹342 ₹360
பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்
-5 % Available
டி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலய..
₹475 ₹500
பண்டைய நாகரிகங்கள்
-5 %
கலை, இலக்கியம், அறிவியல்,தொழில்நுட்பம், அரசியல், சமூக வாழ்க்கை என்று ஒவ்வொரு துறையிலும் மனிதகுலம் மாபெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது...
₹252 ₹265
பண்டையக் கால இந்தியா
-5 %
எடுத்துக் கொண்ட தலைப்பு மீது முழுமையான திறனுடன் சரளமான நடையில் எழுதப்பட்டதாகும்;இந்நூல் விரிவான வேறுபட்ட அணுகுமுறைகளையும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் தாராளமாக வழங்குகிறது... தொன்மைக்கால இந்திய வரலாறு குறித்த வகுப்பு வாத ரீதியான சீர் குலைவுகளுக்கு இந்நூல் தனது ஆழமான விளக்கத்தில் மிகச் சரியான பதிலை ..
₹214 ₹225
பண்டையத் தமிழ்ச் சமூகம்
-5 %
பண்டையத் தமிழ்ச் சமூகம்' என்னும் இந்நூல் தமிழ்ச் சமூகம் பற்றிய தொல்பழங்காலம்முதல் சங்ககாலம்வரையிலான பன் முகப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தொல்லியல் தரவுகள் கொண்டு ஆய்வுசெய்யும் ஒரு வரலாற்று நூலாக அமைகிறது. இந்நூல் மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் அமைக்nts கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குவது குறி..
₹190 ₹200
பண்ணவயல் பண்ணவயல்
-5 %
"காட்டின் மீது மனிதன் கொண்ட அவநம்பிக்கை தான் அதன் அற்புதங்களிலிருந்து அவனை துண்டித்துவிட்டது. மனிதன் தனது சிருஷ்டி பற்றி அத்தனை கர்வம் கொள்ளுமளவு எதையும் சாதித்து விடவில்லை. இயற்கை மிகுந்த மர்மமானது. அதன் வசீகரமே தீராத மௌனம் தான். அந்த மௌனதின் அடியில் எத்தனையோ அற்புதங்கள் புதையுண்டு இருக்கின்றன"..
₹190 ₹200
பண்ணைக் கருவிகள்
-5 % Available
காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டுவிட்டன. தன் சொந்த நிலத்தில்கூட உழைக்க மறந்து பாதை மாறிவிட்டனர். அதனால் விவசாயம் செய்ய ஆளி..
₹90 ₹95
Showing 20329 to 20340 of 28650 (2388 Pages)