Menu
Your Cart

Special Offers

பறவைகள் - பாகம் 1
-3 % Out Of Stock
மனித வாழ்வில் சில பின்னி பிணைந்த பறவைகள் பற்றி அறிவோம் வாருங்கள்.  ..
₹29 ₹30
பறவைகள் உலகம்
-5 % Out Of Stock
இந்தியாவில் பறவையியல் பற்றிப் பேசும் போது மறக்கக் கூடாத பெயர் சாலீம் அலி. பறவை உலகம் இந்தியப் பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் ஒரு கையேடு. பறவைகளைப் பற்றி மூன்று கட்டுரைகளும், நூற்றியோரு பறவைகளை பற்றிய தகவல்களையும் அவற்றின் ஓவியங்களோடு இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். இத்தனை பறவைகளின் அடைய..
₹109 ₹115
பறவைகள் நினைப்பதை யார் அறிவார்?
-5 %
மாற்றுத்திறனாளிகளும் மனிதர்களே. அவர்கள் உடல் ஊனமுற்றிருந்தாலும் அவர்களது உள்ளங்களில் ஊனம் ஏதுமில்லை. அவர்கள் என்றும் தங்களுக்குச் சலுகை எதிர்பார்க்காதவர்கள். அதே சமயம் சம மதிப்பை எதிர்பார்ப்பவர்கள். அதைத் தங்கள் உரிமையாகக் கோருபவர்கள். மாற்றுத் திறனாளிகளின் உளவியலைத் தனது சிறுகதைகளில் துல்லியமாகப் ப..
₹190 ₹200
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
-5 % Out Of Stock
Publisher: மலைகள்
பறவைகள் நிரம்பிய முன்னிரவுவளமைமிக்க தமிழ்க் கவிதையில் தனக்கென ஒரு தனியிடத்தையும் அடையாளத்தையும், சொல்முறையையும், கவிதை த்வனியையும் கொண்டிருக்கும் கவிஞர் சமயவேலுக்கு பறவைகள் நிரம்பிய முன்னிரவு ஐந்தாவது கவிதைத் தொகுப்பாகும்.எளிமைபோல தோற்றமளிக்கும் கவிதைகள் கொண்ட அசாதாரணமான கவிதைகள், அவரைப் போல நகலெடுக..
₹76 ₹80
பறவைகள் விலங்குகள் குழந்தைகள்
-5 % Out Of Stock
இந்த உலகில் மனிதர்களைப் பற்றிய கதைகளுக்கு நிகராக விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய கதைகள் இருக்கின்றன. ஒருவிதத்தில் அவையும் மனிதர்களைப் பற்றிய கதைகள்தாம். பறவைகளும் விலங்குகளும் எப்படிக் குழந்தைகளின் மனத்தில் நிரம்பியிருக்கின்றனவோ அதேபோல அவற்றைப் பற்றிய கதைகளும் நிரம்பிப் பெரும் பரவசமூட்டுவதாக இருந்..
₹90 ₹95
பறவைக்குக் கூடுண்டு  அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)
-5 %
பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூடுகள்ஒளியும், காற்றும் ஊடுருவும்மிதக்கும் வயல்வெளிகாய் மாறிமனிதனை இயற்கையினுள்தாலாட்ட வைக்கிறது. தொன்மையும்புதுமையும் இணைந்த இவரதுகவித்துவ ஓவியங்கள் ம..
₹114 ₹120
பறவையிடம் இருக்கிறது வீடு
-5 % Out Of Stock
தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய பாலைநிலவனின் கவிதையுலகம் நுட்பமும் ஆழமும் கூடியது. ஒளிந்துகொண்டிருப்பவனின், தன்னந்தனியனின், சிதலமடைந்தவனின் குரலாகவே வெளிப்படுகின்றன பாலை நிலவனின் கவிதைகள். வாழ்க்கை குறித்தான நம்பிக்கையின் கீற்றுகள் குழந்தைகள், பறவைகளிடம் மட்டுமே துளிர்விடுகின்றன. அவற்றிடமே சுதந்திர..
₹57 ₹60
Showing 20689 to 20700 of 28650 (2388 Pages)