Publisher: தங்கத்தாமரை பதிப்பகம்
‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும், அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இ..
₹105 ₹110
Publisher: வம்சி பதிப்பகம்
பெண் என்ற பாலின அடையாளத்தினால் மட்டுமே ஒருவர் எழுதிவிடுவதால் அவரது எழுத்துக்கள் பெண்ணியம் சார்ந்த்தாகிவிடுமா என்ற கேள்விகளுக்குப் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய தனது விரிவான பார்வையையும் பதிவு செய்துள்ளார்...
₹114 ₹120
எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது.‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற ..
₹166 ₹175
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புது டில்லி ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் நகரம். மகாபாரதக் காலத்தில் பதினெட்டு நாட்கள் போர் நிகழ்ந்து பலரின் ரத்தம் ஆறாக ஓடிய நகரம். காலம் காலமாக டில்லி ரத்தம் படிந்த பூமியாகவே இருந்து வருகிறது.
1984ஆம் ஆண்டில் இந்தியப் பிரதம மந்திரி இந்திராகாந்தி தன் இல்லத்தின் உள்வெளியில் சுட்டுக்கொள்ளப்பட..
₹171 ₹180
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அரசு எனும் ஒன்று நம் கவணத்தைப் பெறுவதும் அதைச் சார்ந்தே நாம் வாழ்வதும் தொன்றுதொட்டே இருந்திருக்கிறது இனியும் தொடரவும் செய்யும் அரசின் ஒவ்வொரு சிறிய முடிவும் நம்மையும் நமது வாழ்க்கையையும் நமது கனவுகளை வெகுதூரம் பாதிக்கிறது...
₹219 ₹230