Publisher: நர்மதா பதிப்பகம்
மணவாழ்க்கை என்பது என்ன அதில் கணவன் மனைவியின் பொறுப்புகள் யாவை எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் இன்பம் நிறைந்த மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தம்பதிகள் என்ன செயல் பட வேண்டும் கணவனும் மனைவியும் சகுகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமைகள். இப்படிப்பட்ட கேள்விகளுக்..
₹86 ₹90
Publisher: தன்னறம் நூல்வெளி
என் அன்பு செல்லங்களா,
இந்த உலகம் முழுவதும் பயணித்து, அற்புதமான குழந்தைகள் பலரை, நாங்கள் சந்தித்து இருக்கிறோம். ஆனாலும், எங்களால் எல்லோரையும் நேரில் சந்திக்க இயலவில்லை. அதனால் உங்களிடம் ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, இந்தக் கதையை பகிர்ந்துக்கொள்ள விரும்பினோம். நீங்கள் வருத்தமாக இருந்தால், மகிழ்ச்சி என்பது ..
₹95 ₹100
சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த 'விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்' என்ற நூலின் தொடர்ச்சி இது. நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது.
‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணி..
₹428 ₹450
Publisher: கொம்பு வெளியீடு
பெருவெடிப்புக் கோட்பாடும் ஒரு பாலியல் பழமொழியும் சந்தித்துக்கொள்கிற புள்ளியில் நிலத்தை அகழ்ந்தவர்கள் கனவில் திளைத்திருக்கும் இரண்டு மகிழ்ச்சியான எலும்புத்துண்டுகளைக் கண்டார்கள் குயவரின் வெறிபிடித்த சக்கரத்தை கபாலத்துக்கு இடம்மாற்றும் கள்கலயங்கள் ஆகாசத்துக்கு அருகே மிதந்துகொண்டிருப்பதை ஞாயிறு புன்னகை..
₹114 ₹120
Publisher: Embassy Books
திருமணத்திற்குப் பிறகு காதல் எங்கே காணாமல் போனது?
நமக்கு ஓர் அருமையான வாழ்க்கைத்துணை அமைய என்று நாம் ஒவ்வொருவரும் களவு காணுகிறோம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சில காலம் கழித்து, காதலும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்க வேண்டிய நம்முடைய மணவாழ்வில் விரக்தியும் சலிப்பும் புகுந்துவிடுகின்றன. த..
₹280 ₹295
Publisher: தடாகம் வெளியீடு
ஒருவன் தான் இறக்கும்தறுவாயில் சுயநினைவின்றி மரணமடைந்தால் அது ஓர் ‘இயற்கையான மரணம்’. அப்படியல்லாமல் மரணம் அடையும் கடைசி நொடிவரை உணர்வுடனும் நிதானத்துடனும் இருந்து, தன் மரணத்தையே ஒருவன் அனுபவித்து மரணமடைந்தால் அது ‘உணர்வு மரணம்’. இந்தக் கருத்துகளை வலியுறுத்திதான் ஆல்பெர் காம்யு தனது மகிழ்ச்சியான மரணம்..
₹190 ₹200
Publisher: தினத்தந்தி
'வளமுடன், நலமுடன் வாழ்க' என்பதே ஒருவருக்கொருவர் பரிமாறுகின்ற வாழ்த்துச் சொல்லாகும். அந்த வகையில் 'செல்வ வளம் பெருகச் செய்யும் மந்திரங்கள்' 'திருமணத் தடை விலகச் செய்யும் மந்திரங்கள்' 'கடன் தொல்லை தீர்க்கும் மந்திரங்கள்' 'கல்விச் செல்வம் வழங்கும் மந்திரங்கள்' 'சொந்த வீடு அமைய வழிகாட்டும் மந்திரங்கள்' ..
₹162 ₹170