Publisher: செம்மை வெளியீட்டகம்
முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லைஅறிவியல் சார்ந்து நாம் பார்க்காத விஷயங்களை பார்க்காத கோணத்தில் முன்வைக்கும் நூல்...
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
24 இயற்பியல் வல்லுனர்கள், அறிவியல் எழுத்தாளர்களை வெகு மக்களுக்கான அறிவியல் நூல்களில் ஆகச் சிறந்தது எதுவெனக் கேட்டபோது முதலிடத்தைப் பிடித்த நூல் ஸ்டீவன் வெய்ன்பெர்கின் முதல் மூன்று நிமிடங்கள்.
– பிரிக்ஸ் வேர்ல்ட்..
₹314 ₹330
Publisher: பாரதி புத்தகாலயம்
நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் ..
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
‘பிள்ளையார் சுழிபோட்டு எதையும் தொடங்கு’ என்பது எதற்காக? ஆனைமுகத்தானை மனதில் ஏந்தி செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்காகத்தானே! அதனால்தான் விநாயகர், முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகை செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். ..
₹105 ₹110
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன.
அங்கிருந்த..
₹314 ₹330
Publisher: விகடன் பிரசுரம்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். _ ‘நோய் இன்னதென்று அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியைக் கண்டுபிடித்து, உரிய மருத்துவ உதவியைப் பிழையில்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நோய் அடியோடு ஒழிந்து விடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. முதுமையில், உடல் தளர்ச..
₹119 ₹125