Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எழிலரசியின் கவிதைகளில் மனத்தின் கனம் அனைத்தும் கவிதைச் சிறகசைப்பில் மென்மையாய்ச் சொல்லப்படுகின்றது. தன்னிச்சையாய்ச் சீழ்க்கை அடித்துப்பாடும் ஒரு பறவையின் ஏகாந்தத்தைக் கொண்டுள்ளன அவரது கவிதைகள்.
மிகையும் இறுக்கமும் அற்ற எளிய படிமங்களால் நீரோடை போன்ற அமைதியான வாக்கியங்களை வடிக்கிறார் எழிலரசி. வழமை..
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக் கலாச்சாரம் பற்றிய தேடலை ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்தபோது அவரின் அந்தத் தேடலின் உச்ச..
₹190 ₹200
Publisher: நற்றிணை பதிப்பகம்
தவையில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனைத் தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு மிதவை எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது...
பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் மிதவையில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்..
₹114 ₹120
Publisher: விஜயா பதிப்பகம்
தமிழ் நாவல் உலகில் வரலாறும், ஆன்மீகமும், தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் ஒரு சமூகத்தை, போருலாதத்தம் அரசியலை, விடுதலையை பெற்றுத் தரும் வல்லமை கொண்ட நாவல்களை பார்ப்பது அரிதாகிப் போன சூழலில் பசியில் வாடும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்த ஒருவன் பிழைப்பிற்காக ஊரை விட்டு மும்பை பெரு நகரத்தில் படு..
₹95 ₹100
Publisher: மங்கை பதிப்பகம்
மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலிமனிதம் எல்லாக் காலங்களிலும் ஆதிக்க சக்திகளால் மிதிபட்டே வந்திருக்கிறது. தற்போதும் மிதிபட்டுக்கொண்டே வருகிறது. அதே வேளை அதிலிருந்து மீள்வதற்கான போராட்டமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கு எப்போது முடிவு. புவிக்கோளெங்கும் நிலவும் அனைத்து அதிகாரங்களும் தகர்ந்து உல..
₹95 ₹100
Publisher: ஏலே பதிப்பகம்
அரசர்கள் என்று சொன்னவுடனேயே, அவர்கள் எப்பொழுதும் ஒரு வட்டத்தினுள் வாழும் மனிதர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். மாட மாளிகையிலும், எப்பொழுதுமே ராஜ காரியங்களிலும் வாழும் மனிதர்கள் ஆகவே அவர்களை நமக்கு காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும் அல்லவா! அவர்களுக்கும..
₹276 ₹290
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
கிருஷ்ணா ஸோப்தி அவர்கள் இந்தி கதையுலகில் தனக்கென சிறப்பானதொரு பாணியில் எழுதி வருபவர். இவர் எவரையும் பின்பற்றி எழுதவில்லை. அதேபோல இவருடைய பாணியையும் எவரும் பின்பற்ற முடியாது என்றே சொல்லலாம்...
₹90 ₹95