Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஐவேளைத் தொழுகை அரபுதேசத்துப் பணம் பிரியாணி போன்ற உணவுக்கலாச்சாரம் என பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கின்ற இஸ்லாமியர் குறித்த கருத்தாக்கத்தை கீரனூர் ஜாகிர்ராஜாவின் மீன்காரத் தெரு நாவல் கலைத்துப் போடுகிறது. இதில் வரும் மனிதர்களும் இஸ்லாமியர்கள்தான். ஆனால் நிறத்தால், மொழியால், தொழிலால், வறுமையால், காமத்..
₹133 ₹140
Publisher: எதிர் வெளியீடு
மீன்காரத் தெரு புனைவல்ல. இஸ்லாமிய விளிம்பு நிலைப் பிரஜைகளின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை.எங்கோ ஒரு மூலையில் நடப்பதல்ல இது.சமூகத்தில் எங்கும் புரையோடிப் போயிருப்பதுதான். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் மேல்...
₹105 ₹110
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மீன்காரத் தெரு நாவல் தமிழ்ச் சூழலில் உருவாக்கிய அதிர்வலைகள் இன்னும் கூட அடங்கவில்லை அந்தத் தெருவின் வீச்சமும் , கொச்சை மொழி புழங்கும் மனிதர்களும் , வறுமையும் , வசவுகளும் , கிண்டலும் , கேலியும் , காமமும் , கொடூரமும் , இயலாமையும் வாசக நெஞ்சங்களில் நிரந்தரமாக ஊடாடிக்கொண்டிருப்பவை. மீன்குகைவாசிகள் அதன் ..
₹209 ₹220
Publisher: எதிர் வெளியீடு
வாழ்க்கை வினோதங்களால் புனையப்பட்டது. எதிர்பார்க்கிற படியெல்லாம் நடப்பதற்கு எதுவும் இங்கே எழுதிவைக்கப்படவில்லை. பெயரறியாத வினோதப் பறவை ஒன்று அதன் முதுகில் நம்மை அமர்த்திக் கொண்டு பறக்கிறது. அது எந்த நீர்நிலைக்குச் சென்று இறக்கிவிடுகிறதோ அங்கே இறங்கிக்கொள்ளவும் வேட்கை தணித்துக் கொள்ளவும் கடமை உண்டு...
₹181 ₹190
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இருட்டு இல்லாத இரவை எப்படி விடியும்வரை கடப்பது? பகலைப்போலொரு பரிதி இல்லாத வெளிச்சம் வேட்டை நாயாகக் கனவைக் துரத்துகிறது ..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. "பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..." என்ற அமரவரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளியபிரயத்தனம் இது. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்கும் அழகிய மலையாளத்தியை ரசிப்பதற்கும் வேறுபாடில்லை. இரண்டுமே இயற்க..
₹114 ₹120
Publisher: கிழக்கு பதிப்பகம்
கடவுளிடம் இருந்து நாம் நிறைய எதிர்பார்க்கிறோம். நோயற்ற சுகமான வாழ்க்கை. செல்வம். அறிவு. பிற வசதி வாய்ப்புகள். சரி, கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? பொன்? பொருள்? ஆயிரம் ஆண்டு காலத் தவம்? கிடையாது. நம்பிக்கை. அது போதும். கடவுளிடம் நம்மை முழுவதுமாக ஒப்படைக்கவேண்டும். மீரா கண்ணனிடம் தன்னை ஒப்..
₹29 ₹30
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் தொடங்கி மனிதகுல போராட்டமே வடிவமைக்கப்படுகிறது. கதை, கவிதை, நாவல் என முத்துவேலுக்கு அவனது வலுவான தோள்களில் இடியெனச் சரிந்த அவமானத்துக்குரிய, புறக்கணிக்கப்பட்ட, பசியுமான துயர் மிக்க வாழ்க்கையை எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.ரணப்பட்ட காயங்களில் கசியும் ரத்தக்கீறலாய் பதியப்பட்டிருக்..
₹95 ₹100