Publisher: விகடன் பிரசுரம்
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல துறைகள் புறப்பட்டு வருகின்றன. பல திசைகளில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. வேலையில் சேர வெறும் படிப்பு மட்டும் இருந்தால் போதாது. பேச்சுத் திறமை, அடுத்தவரோடு பழகும் திறமை என்று பலவிதமான திறமைகளும் தேவைப்படுகின்றன. இதையெல்லாம் ஒரு மூத்த சகோதரன் மாதிரி, இளைய தலைமுறைக்..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்கள், யூதர்களின் மதத்தையும் கடவுளையும் நமக்கு விரிவாக அறிமுகம் செய்கின்றன. யூதர்களின் கடவுள் அவர்களுக்கு மட்டுமேயான கடவுள் என்று பைபிளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. கிமு 586-ல் பாபிலோனிய அரசன் நெபுகத்நெசர் யூதர்களின் எருசலேம் ஆலயத்தைத் தாக்கி அழித்து, யூதர்களை ..
₹162 ₹170
Publisher: எதிர் வெளியீடு
வரலாற்றை, அதைக் கட்டமைத்த ஆதிக்கத் தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்தும் ஒருசேர எழுதிப்பார்க்கும் ஒரு விளிம்புநிலை வரலாற்று எழுத்தியலை இந்த
நாவல் மிகச்செறிவாக வெளிப்படுத்துகின்றது. இரண்டு எல்லைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கொண்டு நிறைத்திருக்கும் நுட்பம் அல..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
கச்சிதமான காட்சிப் படிமங்களின் வழியே துல்லியமான சித்திரங்களை உருவாக்குபவர் பிராங்க்ளின் குமார். அபத்த நிலைகளின்மீதான அங்கதமும் அர்த்தமின்மையின்மீதான பரிதவிப்புகளும் இந்த தொகுப்பைத் தனித்துவமுடையதாக்குகின்றன...
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை
நல்லவர்கள் கெட்டவர்கள் என்று நம்மீது இடப்படும் அடையாளங்கள் அர்த்தமற்றவைகளாக இருக்கின்றன. எல்லோருக்குள்ளும் நன்மையும் தீமையும் சேர்ந்துதானே இருக்கின்றன? நம்மீது குத்தப்படும் முத்திரைகளை மீறி வாழ்க்கை இயங்கி..
₹276 ₹290
Publisher: நர்மதா பதிப்பகம்
யூனிக்ஸ் என்பது ஒரு மாபெரும் கடல். அக்கடலிருந்து ஒரு சில முத்துக்களை எடுப்பது போன்று யூனிக்ஸிலிருந்து மிகவும் தேவையான அடிப்படையான விவரங்களை தொகுத்து இங்கு வழங்கியுள்ளார் இந்நூல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு சாதாரண உபயோகிப்பாளர் என்ன கட்டளைகள் அறிந்திருக்க வேண்டும் என்பதை ..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இது உண்மைகளைச்சுற்றி நடக்கும் கதை தான். ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல.சொல்லப்போனால் இது கதையே அல்ல ,முழு நிஜம் .அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள் ?யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம். அப்போது நம்பினாலும் நம்புவீர்கள். அதுவரை பத்திரமாகவே இருங்கள் ...
₹228 ₹240