Menu
Your Cart

Special Offers

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை
-5 %
முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை :..
₹304 ₹320
முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி
-5 %
முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி கடைசியாக ஒரு மந்திரஜாலம் செய்துகாட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டான். மீண்டும் இன்னொரு மந்திரஜாலம் செய்து காட்ட வேண்டாத அளவு அட்டகாசமான மந்திரஜாலமாக அது இருக்க வேண்டும் என்பதே அவனது நோக்கம். பின்னட்டை குறிப்பை படித்ததனாலேயே இந்தப் புத்தகம் அபாரமானது என்று வாசகர்களுக்கு ..
₹209 ₹220
முன்மொழிந்த காலம்
-5 % Available
அரசியல் துறையில் இருந்தபடி எழுத்தை ஓர் ஆயுதமாகக் கையாள்வதற்குத் தமிழ்நாட்டில் நெடிய ஒரு மரபு உண்டு. எழுத்துத் துறையில் இருந்தபடி அரசியலை ஓர் ஆயுதமாகக் கையாளுவதில் தோழர் ரவிக்குமார் ஒரு முன்னோடி என்றே சொல்லத் தோன்றுகிறது. வெகுமக்களின் சமகளத்தையும், சிந்தனையாளர்களின் தொலைநோக்கையும் அவர் ஒன்றிணைத்துத் ..
₹133 ₹140
முப்பது கட்டுரைகள்
-5 %
தஞ்சாவூர் பெரிய கோயிலின் நந்தி சிலையை மட்டும் ஏன் ராஜராஜன் கட்டாமல் விட்டார், அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் காரணம், பின்னாளில் யார் அந்த நந்தி சிலையை கட்டியது போன்ற மாபெரும் நந்தி சிலை பற்றி அறியவும், இது போன்ற பல செய்திகளை அறிய உதவும் இந்நூல் ​..
₹266 ₹280
முப்பது நிறச் சொல் (நிலம்-கதை-படிமம்)
-5 %
முப்பது நிறச் சொல்புலம்பெயர்ந்தோர் தமிழ் எழுத்துக்களில் இரண்டாவது கட்டுரை தொகுப்பு இது..
₹257 ₹270
முப்பத்தி நாலாவது கதவு
-5 % Available
முப்பத்தி நாலாவது கதவு’பெண்களுக்கு வீட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அன்பு , பாதுகாப்பு என எதையும் தராவிட்டாலும்கூட..’ எந்த மொழியில் எழுதப்பட்டாலும், எந்தக் காலத்தில் எழுதப்பட்டாலும் மாறாத இந்த பிம்பம் துயர் தருகிறது. பெண் அன்பைத் தின்று வாழும் உயிர், தனக்கு நேரும் எல்லா அவமானத்திற்கும், ஏளனத்தி..
₹114 ₹120
முப்பெரும் செம்மல்கள்
-5 % Out Of Stock
இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பதாண்டுகளில் தமிழ் மண்ணில் முற்போக்கு இயக்கங்களுக்குத் '' தலையேறு'' பூட்டி உழுது செப்பனிட்ட முப்பெரும் செம்மல்களைப் பற்றிய சுருக்கமான நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. முற்போக்குக் கருத்துகளின் தொடக்க வரலாற்றைப் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் பயன்படுமென்று கருதப்படுகிறது...
₹95 ₹100
முப்பொருள் முப்பொருள்
-5 % Out Of Stock
எதைச் செய்தாலும் அதை உணர்ந்து செய்தல், புரிந்துகொள்ளுதல் என்ற விருப்பத்தோடு செய்தல், எல்லாச் செயல்களையுமே அகத்தைப் புரிந்து கொள்ளவேண்டும் என்ற நாட்டத்தோடு செய்தல், நாடிச் செய்தல், அதுவே உடலுக்கும் இயற்கைக்குமான உறவைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த மிக மிக எளிமையான வழி. இதுவே நாடி கற்றுக்கொள்ளும் வழி. ..
₹162 ₹170
Showing 25873 to 25884 of 29458 (2455 Pages)