Publisher: Notionpress
வாழ்க்கையின் சவால்களில் என்னுடன் நின்ற மக்களுக்கு - இந்த கவிதைத் தொகுப்பு ஒரு மனமார்ந்த நன்றிகள். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் முதல் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அதே போல் என் கணவர் மற்றும் மகன் வரை, ஒவ்வொரு உறவும் எனது பயணத்தை ஆழமான வழிகளில் வடிவமைத்துள்ளது. இந்த கவிதைகள..
₹189 ₹199
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் வழியாக எப்போதும் ஊடாடிக்கொண்டிருக்கும் தனது தனிமையை, தனக்குக் கிடைத்துள்ள வாழ்வின் ஆன்மாவை, புராதனமான மொழி அழகியலுடனும், நவீன அறிவியல் தன்மையுடனும் கலந்த கலவையாகச் சொல்லியுள்ளார் கவிஞர்.
முதல் தொகுப்பிலிருந்து சற்று விலகி முதிர்ச்சியான மொழி நடையும் நவீனத்துவமும் ஒன..
₹124 ₹130
Publisher: அகநாழிகை
அந்நிய மண்ணில் தமிழில் ஆர்வம் காட்டியவன். இன்றும் மொழியில் அந்நியம் காட்டாது அந்நியோன்னியம் காண்பிப்பது அகமகிழ்வைத் தருகின்றது. - ஏ.ஜே.ஞானேந்திரன் சுவிஸ்-புலம்பெயர் வாழ்வில் தமிழைக் கற்றவர் - இணுவையூர் மயூரன். இருந்தும், இவர் படைக்கும் மொழிநடையோ பண்டிதப் பரம்பரையின் தமிழ் ஊற்று என்பேன். தமிழ் தன் உய..
₹238 ₹250
Publisher: நேர்நிரை பதிப்பகம்
ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழிநடத்துகின்றன புதிய வழியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு அவர்களின் ,காலடிச் சுவடுகளே துணை வானத்திலிருந்து இறங்கக்கூடிய வசனங்களைப் பெற்று சமூகத்திற்கு வழங்கும் பேரை நாம் பெறவில்லை எனவேதான் வாழ்விலிருந்து சிலவற்றைத் தேடிக்கொள்கிறோம்...
₹400
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஊன் முகிழ் மிருகம் தொகுப்பின் பாடு பொருள் அகம் சார்ந்த ஏக்கம், தாபம், ஏக்கப் பெருமூச்சு, பெருங்காதல் என ஒன்றையே சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்புக்கு சலிப்பை எற்படுத்தாத அலுப்பை ஏற்படுத்தாத கவிதைகள் சவிதாவினுடையவை. யாராவது ஒரு வாசகா் ஏதாவது ஒரு கவிதையில் ஏதாவது இரு வரிகளில் ஒரு வாசகத்தால் நிச்சயம் த..
₹133 ₹140