Menu
Your Cart

2025 New Arrivals

ஏமாறும் கலை
-5 %
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி, அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுகளாகவே வாசிக்கிறேன். கண்களால் புரட்டிச் செல்லும்போதும் அந்தப் பிரதி காதுகளால் கிரகிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது. ..
₹285 ₹300
ஏரிக்குள் கடல்
-5 %
முதல் கதையிலேயே முத்திரை பதித்து விட்டார் சுதாகர் சுப்பிரமணியன். முதல் கதை. 'சந்திரகுளம்' மிகமிக வித்தியாசமான கதை. வாசிக்கத் துவங்கினேன். ஆனால் சட்டென அக்கதை அறிவியல் கதை அல்ல, அறிவுலகம் வியக்கும் மாய எதார்த்த வகைமை சார்ந்த கதை என உணர வைத்து வாசிப்பின் ஆர்வத்தை தூண்டிவிட்டார்...
₹190 ₹200
ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது
-5 %
Publisher: காவ்யா
“ஐன்ஸ்டீனுடன் பயணித்தபோது..“ என்ற நான்காவது நாவலை வாசித்தபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். நாவல் எழுதப்படும் கருவின் அடிப்படையில் பல வகைமைகளாகப் பிரித்தறிகிறோம். ஆனால், இந்த நாவலை இலக்கியமாகப் பார்ப்பதா? வரலாற்று நாவலாகப் புரிந்து கொள்வதா? அறிவியல் புனைவாக எடுத்துக் கொள்வதா? என்பதில் நமக்கே ஐயம் எழுக..
₹209 ₹220
ஐரோப்பிய சேசுசபையினர் தமிழ்ப்பணி
-5 %
ஆனந்த் அமலதாஸ் சே.ச. சமஸ்கிருத துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய மெய்யியல் துறையில் 30 ஆண்டுகள் எழுத்துப்பணி, ஆய்வுப்பணி, ஆசிரியப் பணி அனுபவம் பெற்றவர். சத்திய நிலையம் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், மெய்யியல் துறைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். தொடர்ந்து பல்சமய பண்பாட்டு உரையாடல், தமிழ..
₹152 ₹160
ஒட்டகச்சிவிங்கியின் மொழி
-5 %
அனுபவங்களின் மூலம் கிடைத்த பாடங்களையும் பார்வைகளையும் இலகுவான, நட்பார்ந்த மொழியில் பகிர்ந்துகொள்கிறார் சஞ்சயன். அனுபவங்களை வாசகரின் மனத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருகின்றன இக்கட்டுரைகள். அங்குமிங்குமாக அல்லாட நேரிடும் இன்றைய வாழ்க்கை முறையில் பிறரது இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ள இன்றைய ..
₹190 ₹200
ஒட்டாரம்
-5 %
தனது வாழ்விலிருந்து ஒரு கத்தியை உருவுவதைப் போல் கதையை உருவும் ஓர் எழுத்தாளன் யாருக்கும் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாமல் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கமாட்டான். அவன் கொஞ்சமேனும் காயத்தை ஏற்படுத்த விரும்புவான். குறைந்தபட்சம் சிறு வலியையாவது ஏற்படுத்திவிட நினைப்பான். இந்தக் குறுநாவலை எழ..
₹190 ₹200
ஒரு காலனியில் ஒரு ராணி
-4 %
ஒரு காலனிக் குடியிருப்பில் பெரும்பேர் பெற்ற பறையடிக்கும் குடும்பத்தின் வாரிசாக பறையடிப்பதில் பேரார்வமும் ஈடுபாடும்கொண்டு பறையிசையை நேசிக்கும் இளம்பெண்ணின் கதை. சுதந்திரச் சிந்தனையுடனும் முற்போக்கு எண்ணங்களோடும் தன் கல்வித் தகுதியோடு வாழ்வை எதிர்கொள்ளும் பெண் சந்திக்கும் வாழ்வனுபவங்கள் புனைவாக்கப்பட்..
₹86 ₹90
Showing 253 to 264 of 965 (81 Pages)