Publisher: தேநீர் பதிப்பகம்
யானைக்காடு மிக எளிமையான மொழியில் எழுதப்பட்ட புத்தரின் வாழ்வியல் குறித்த நூல். மனித மனம் அதன் இயங்கியல், நன்மை தீமை குறித்த புரிதல், உண்மைக்கும் பொய்மைக்குமான இடைவெளியில் இருக்கும் மௌனங்கள், உடல் அதன் அறிவியல், அறம் அது சார்ந்த அறவோர்கள், அவர்களின் நிலைகள், சாதாரண மனிதர்கள் என எல்லாவற்றையும் பேசித் த..
₹67 ₹70
Publisher: நன்னூல் பதிப்பகம்
ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை ம..
₹124 ₹130
Publisher: நூல் வனம்
எட்டயபுரத்திற்கு செல்லும்போதெல்லாம், பாரதி மணி மண்டபம் பார்த்து வருபவர்கள் அநேகம். ஆனால், அவர்களில் பலருக்கு பிதப்புரம் தெரியாது. அங்கே பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் கட்ட முயற்சித்து பாதியில் சிதைந்த நிலையில் இருக்கும் நூற்பாலை கட்டிடம் பற்றி எழுத வேண்டும் என தோணியது. எட்டயபுரத்தில் இருந்து சுமார..
₹114 ₹120