Menu
Your Cart

Essay | கட்டுரை

திப்பு சுல்தான் அவதூறுகளும் பதில்களும்
-5 % Available
‘200 ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்தது’ என்று சூளுரைத்த பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான். வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து இந்திய திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சொந்த மண்ணை பாதுகாக்க சபதமெட..
₹143 ₹150
தியரி
-5 %
மத்திய கிழக்கு நாடுகளின் இலக்கியங்களை எழுதி வரும் எச்.முஜீப் ரஹ்மான் தக்கலையை சார்ந்தவர். கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் படைப்பு, ஆய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முகதிறமை உடையவர். நாவல், சிறுகதை, ஆய்வு, விமர்சனம் என்று பல நூற்களை எழுதியுள்ளார்.கோட்பாடுகளிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொ..
₹200 ₹210
தியாகச்சுடர் திப்பு சுல்தான்
-5 %
மனிதநேயமும், நல்லிணக்கமும், நாட்டுப்பற்றும், தியாக உள்ளமும் மறைந்து விட்ட இக்காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் குறிப்பாக முஸ்லிம்களையே குறிவைத்துத் தாக்கும் இழி நிலை இன்று உள்ளது. உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுக்கள் நாட்டு மக்களின் மனதில் நல்லெண்ணத்தை விதைக..
₹62 ₹65
தியானமும் அன்பும்
-5 %
தியானமும் அன்பும்! தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது. அன்பு என்பது உன்னை அனுபவிப்பது. ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும், தியானம் அன்பைக் கொடுக்கும். அப்படி நடக்காவிட்டால்…………… உங்கள் அன்பு அன்பல்ல, உங்கள் தியானம் தியானமல்ல, இதுவே உரைகல்...
₹171 ₹180
திராவிட அரசியல் வரலாறு (பாகம் 2)
-5 %
எம்.ஜி.ராமச்சந்திரன் காலம் தொடங்கி ஜெ.ஜெயலலிதா காலம் வரை..
₹418 ₹440
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
-5 %
பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்நூல். இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரம் படைத்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் வளர்ந்துள்ளதை ..
₹333 ₹350
Showing 2965 to 2976 of 5114 (427 Pages)