Publisher: நர்மதா பதிப்பகம்
இதில் சாம்பார் பொடி, பருப்பு ரசப்பொடி, வத்தல் குழம்பு பொடி, பொட்டுக்கடலை பொடி, கொள்ளு பொடி, குருமாப் பொடி, என பல 60 அறுசுவை பொடிகள் எப்படி செய்வது பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..
₹48 ₹50
Publisher: அகநி பதிப்பகம்
நூலின் பின் அட்டையில் பெண்ணியக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் உட்பட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எனினும் தீவிரமாகச் சிந்திக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் உலகில் உள்ள சகல விஷயங்களையும் பார்க்கிற கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன
இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல..
₹81 ₹85
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின் கலாச்சார வரலாறு எப்படி இரு..
₹333 ₹350
Publisher: Dravidian Stock
விலங்குகளைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழாக நடத்தப்பட்டார்கள் என்பதுதானே சமூக வரலாறு. ஒரு தலித் செருப்பு அணியக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, பிராமணர்களின் அல்லது ஜமீன்தார்களின்
முன்னால் பேசக்கூடாது, சுயமரியாதையுடன் வாழக்கூடாது. எதிர்ப்பைத் தெரிவித்தால் குடிசைகள் எரிக்கப்படும். ஆதிக்கவாதி..
₹285 ₹300
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
கலைமாமணி கே.பி. அறிவானந்தம் அவர்கள் இயல் இசை நாடகத்தில் முத்தமிழ் பாவலர் "நாடகக் காவலர்" ஆர்.எஸ்.மனோகரின் "இந்திர ஜித்", "பரசுராமர்". "துருவாசர்", "நரகாகரன". "திருநாவுக்கரசர்","வரகுண பாண்டியன்' நாடகங்களின் படைப்பாளி.
தமிழகத்தின் மூன்று முதல்வர்கள் கையில் விருதுகள் பெற்றவர். இலக்கிய, ஆன்மீக சொற்பொழி..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
Believe - நம்பிக்கை கொள் என்று சச்சின் தெண்டுல்கர் ரெய்னாவிடம் சொன்னார், அவரோ அதைத் தன் உள்ளத்தில் சுமந்து, அந்தச் சொல்லையே தன் கையில் டாட்டூவாகப் பச்சை குத்திக்கொண்டார்.
ஓர் இளம் கிரிக்கெட் வீரராகத் தான் சந்தித்த சவால்களை இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பள்ளியிலும், கிரிக்கெட் பயிற்சி மையங..
₹257 ₹270
Publisher: பரிசல் வெளியீடு
தமிழ்நாட்டில் 'அறுவகைச் சமயம்' என்ற வழக்கு மணிமேகலை காலம் முதல் காணப்படுகிறது. சமயம் என்பதும் தத்துவம் என்பதும் ஒன்றெனவே நமது முன்னோர்கள் கருதியதாகத் தோன்றுகிறது. ஏனெனில் உலகாயதம், வைசேடிகம், சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களையும், சைவம், பிரம்மம், விஷ்ணுபாதம் முதலிய சமயங்களையும் சாத்தனார் 'சமயம்' என்ற..
₹67 ₹70