Publisher: விகடன் பிரசுரம்
கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார் தந்தை. “என் மகன் ப்ளஸ் ஒன் படிக்கிறான்... ஃபிசிக்ஸ், கெமிஸ்டரி, மாத்ஸ் குரூப் எடுத்திருக்கான். ப்ளஸ் டூ முடிச்சுட்டு அவனுக்கு இன்ஜினீரிங்க நாலு வருஷம் படிக்கணுமாம். அது முடிஞ்சதும் அமெரிக்கா போய் எம்.எஸ். பண்ணனுமாம். மகனைப் படிக்க வைக்க என்கிட்டே பண வசதி இ..
₹119 ₹125
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மந்திர வித்தை ஒளிந்திருப்பது மந்திரக் கோலிலா அல்லது மந்திர வார்த்தையிலா?
கடலின் ரகசியங்களைக் கற்றுக் கொள்வது மந்திர வித்தையை கற்பதற்குச் சமமானதா?
சிகரியும் அவளது நண்பர்களும் கற்றுக் கொண்டது மந்திர வித்தைகளையா அல்லது கடலின் ரகசியங்களையா?
விறுவிறுப்பான சிறுவர் நாவல்.
சிவசங்கரி வசந்த் அபுதாபியில் பள்..
₹76 ₹80
Publisher: எதிர் வெளியீடு
2018ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் விருதினை வென்ற நாவல்.
”நிஜத்திற்கு வெகு நெருக்கமாக அமைந்துள்ளது... அசலானதாகவும், வேடிக்கையானதாகவும், ஸ்தம்பிக்கச்செய்யுமளவிற்கு ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதாகவும் உள்ள இந்நாவல் தனித்துவமானதாகும்.” – தி கார்டியன்
“அவல நகைச்சுவையுடனும் பதின்பருவத்தின் சினத்துடனும்..
₹569 ₹599
Publisher: செம்மை வெளியீட்டகம்
ஆயம் - சந்ததிகளுக்கான சமூகம் -ம.செந்தமிழன்:நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அடிப்படை மாறுதலுக்கானவை. நமது மூத்த தலைமுறை நமக்கான வாழ்க்கையை விற்றுவிட்டது. அவர்கள் அறியாமையில் அல்லது பேராசையில், ஏமாளித்தனமாக நம் மரபுகளை உதறி வீசிவிட்டார்கள்...
₹57 ₹60
Publisher: Dravidian Stock
இப்புத்தகம் 'Reminiscences of Bishop Calldwel' நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். கிளாஸ்கோ தொடங்கி மெட்ராஸ் வரை தன் வாழ்க்கை நினைவலைகள் குறித்து கால்டுவெல் எழுதியதை அவரின் மருமகன் ரெவ்.வியாட் ஒருசேரத் தொகுத்துள்ளார். இந்தப் புதையலை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. இதுவே முதன்முறையாகும். தமி..
₹247 ₹260
Publisher: தடாகம் வெளியீடு
'இந்நூளில் களஆய்வு பெறும் இடம் விதந்து குறிப்பிடத்தக்கது. ஓர் இனத்தின் உண்மையான, தெளிவான, விரிவான தகவல்கள் களஆய்வின் மூலம் திரட்டப்பெற்று, வகைதொகை செய்து, ஆராயப்பட வேண்டும். உற்றுநோக்கல், விளக்கம் பெறுதல். உசாவல்முறை எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தித் தகவல் திரட்டப்படவும், சரிபார்க்கப்படவும் வேண்..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
விநாயக முருகனின் கதைகள் மாநகரம் மனிதர்களிடம் உருவாக்கும் பிறழ்வுகள், வினோத நடத்தைகள், விசித்திரங்கள் வழியே உருவாகும் தனிமை உணர்ச்சியை பிரதிபலிப்பவை. அவரது கதைசொல்லல் முறையும் சுவாரசியமான மொழி நடையும் வாசகர்களுடன் இணக்கமான ஒரு உரையாடலை நிகழ்த்துகின்றன...
₹124 ₹130