Menu
Your Cart

2025 New Arrivals

வான் திறந்த வெளிச்சம்
-5 %
ஆசிரியப்பணி என்பது மாணவர்களுக்குக் கற்றுத் தருதல் மட்டுமல்ல. ஆராய்ச்சி செய்தலும், அதன் அடிப்படையில் செயல்படுதலும் ஆசிரியனுக்கு இன்றியமையாதது என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் மூலம் பழனித்துரை அழகாகச் சொல்கிறார். ஆசிரியப்பணி என்பது மானுடத்தை மாண்புறச் செய்யும் மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதே இந்த நூலின..
₹247 ₹260
வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?
-5 %
நூறு முறை சொன்ன உதாரணத்தை மீண்டும் சொல்கிறேன். எம்.கே.டி. பாகவதர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். கொலைக் கேஸில் ஜெயிலுக்குப் போய் வந்தார். புகழும் போனது. பணமும் போனது. கண் பார்வையும் போய் விட்டது. ஒரு காலத்தில் அவர் பாட்டைக் கேட்க மரக்கிளைகளிலும் விளக்குக் கம்பங்களிலும் நிற்பார்கள் மக்கள்..
₹171 ₹180
வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
வாஸந்தியின் கதைக்களம் பரந்துபட்டு உள்ளது. கிராமம், நகரம் என்று மாறுபடுகிறது. பெண்கள், ஆண்கள் அவர்களில் பலதரப்பட்ட வயதினர், உத்தியோகஸ்தர்கள், பல தொழில் புரிவோர் வருகிறார்கள். அதைச் சார்ந்த பேச்சு, வாழ்க்கை இருக்கிறது. ஆனால் அதற்குள்ளே அடங்காத இன்னொரு வாழ்க்கை கதையின் மையமாக வந்து கதைக்கு அர்த்தமும் அ..
₹285 ₹300
விடுபூக்கள்
New -5 %
Publisher: Dravidian Stock
இந்நூல் கட்டுரைகள் அனைத்தும் ஒரு பொருள் பற்றியனவோ, ஒரு காலப்பகுதி பற்றியனவோ அல்ல. மாலை கட்டியபின் எஞ்சிய பூக்களை எங்கள் பகுதியில் 'விடுபூக்கள்' என்பார்கள். இந்நூற் கட்டுரைகள் அனைத்தும் விடுபூக்கள்தான்...
₹114 ₹120
விண்வெளி வீர மங்கை சுனிதா வில்லியம்ஸ்
-5 %
இந்தப் புத்தகம் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிப் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல; அவரைப்போல் பயணப்பட்டு எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சவால்களைச் சந்தித்த அனைத்து விண்வெளி மனிதர்களின் கதையாகவும் இருக்கும். விண்வெளிப் பயணத்தின் சவால்கள், சாதனைகள், விண்வெளி நிலையத்தின் கட்டமைப்புகள் எனப் பல புதிய தகவல்களை இ..
₹95 ₹100
வியக்க வைக்கும் விலங்குகள்
-5 %
எல்லா உயிரிகளையும் நேசிப்போம்…! இந்த பிரபஞ்சத்தில் உயிர்க்கோளம் என அழைக்கப்படும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கை தகவமைப்பு இருக்கிறது. நுண்ணுயிரிகள் தொடங்கி அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தனது சுய நலத்துக்காக, தன்னுடைய தேவைக்..
₹276 ₹290
விளையாட வந்த எந்திர பூதம்
-5 %
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்டு உலகைப் புதிதாய் இன்னொருமுறை தரிசிக்க முடியும் என்ற நப்பாசைக்கும், இல்லை கடையை மூடிக்கொண்டு கிளப்பலாம் என்ற அவநம்பிக்க..
₹114 ₹120
Showing 589 to 600 of 615 (52 Pages)