Publisher: வம்சி பதிப்பகம்
ஸ்பெயின் நாட்டு இயக்குநரான லூயி புனுவலின் சுயசரிதம். வயது ஆக ஆக நம் நினைவில் இருந்து பல சம்பவங்கள் தப்பிப் போவதையும் சிறுபிராயத்தில் நெருங்கிப் பழகிய நண்பனின் பெயரே மறந்துபோகும் துயரையும் குறித்துப் பேசுவதில் தொடங்குகிறது முதல் அத்தியாயம். சுயசரிதமாக இருந்தாலும் மழை பெய்வதற்காக பாதிரியார்களால் ஸ்பெய..
₹190 ₹200
Publisher: வம்சி பதிப்பகம்
நம் வாழ்விலும் ஏராளம் திரைகள் உண்டு. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், நம் வாழ்வும் ஆயிரமாயிரம் திரைகளை எதிர்கொள்ளவே வேண்டியுள்ளது. இனத் திரை, சாதியத் திரை, தேசியத் திரை, மதத் திரை, பிரதேசத் திரை, நிறவாதத் திரை இப்படி பல திரைகள். இந்தத் திரைகளுக்கு நிறந்தீட்டும் அதிகாரத் தரப்புகளின் தீவிர முனைப்பும் தொட..
₹124 ₹130
Publisher: Dravidian Stock
நம்மை ஆற்றுப்படுத்தும் பூங்காக்கள், ஏன் தூய்மைப் பணியாளர்களுக்கு வேறொரு முகத்தைக் காட்டுகின்றன? உரிக்கப்படாத வெங்காயம், ஏன் சிலரின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது? என தோழர் மதி கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் பதில்களின்றி நம்மைப் பரிகாசிக்கின்றன.
ஒருவன் உலகில் வாழும்வரை அவனை அடக்கி, ஒடுக்கி, குரூரத..
₹94 ₹99
Publisher: வம்சி பதிப்பகம்
வாழ்வின் அலைக்கழிப்பில் பல திசைகளில் பிரிந்துபோன நான்கு பிள்ளைகளும் அப்பாவின் மரணத்தின்போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்தே இக்கதை விரிந்து செல்கிறது. புறக்கணிப்பின் அதீத வலியை வார்த்தைகளற்ற மௌனத்தால் இதைவிட எப்படி நிரப்ப மு..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
‘ரௌத்திரம் பழகு’ கதையில் வரும் கனகா அக்கா போல வக்கிரம் பிடித்த ஆணின் முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் தைரியம்தான் இன்று தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட துணிச்சலை வாசக மனதில் ஏற்படுத்தும் கதைகளை அடுத்த தொகுப்பில் தருவார் என எதிர்பார்ப்போம். ஒரு சமூக அக்கறையும், நல்லதுக்காக ஏங்கும் ம..
₹143 ₹150
This is the Tamil translation of THE LAST LECTURE - an international bestseller. It is a refined and influential book centered around the basic idea of living your life in a cheerful and jubilant manner. If you want to be inspired to conquer your goals and dreams or to fight the odds or by life itse..
₹238 ₹250
Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் நபியவர்களது சீறாவின் கண்ணியம் வாய்ந்த பகுதியொன்றினுள் வரையறுக்கப்பட்டதொரு வகையில் உலா வருகின்றது. நபியவர்களின் பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் உள்ளடக்கிய பகுதி அது. நபியவர்களின் முன் நின்று அவர்களின் பிரார்த்தனையைக் கவனித்தபோது பிரமிப்பில் நான் என்னையே இழந்து விட்டேன். பிரார்த்தனைகளின் கலைம..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது.
உமா மகேஸ்வரியின் கவிதைப் பின்புலம் வீடு சார்ந்தது. வீட்டின் உறவுகள் - குறிப்பாகப் பெண்கள், குழந்தைகளின் உலகம் - சார்ந்தது. வீட்டிலிருந்து விரியும் நிலக் காட்சிகள், வான்வெளி சார்ந்தது. இவற்றுடனான உரைய..
₹62 ₹65
Publisher: பாரதி புத்தகாலயம்
பாவலன் இன்குலாப்பை ஆய்வு செய்தவர். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் இதயம். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் கண்கள்; இன்குலாப்பின் சிந்தனை. இன்குலாப் எந்த இடத்தில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டாரோ, அந்த இடத்திலிருந்து தொடங்கியுள்ளார் பாவலன்..
₹86 ₹90
Publisher: Notionpress
தென்னிந்தியாவில் உள்ள கோயில்களைப் பற்றிய ஒரு சிறிய கவிதைத் தொகுப்பு - இறை அன்பு. இந்தக் கவிதைகள் இந்தக் கோயில்களின் சிறப்பு, ஒவ்வொரு கோயிலிலும் ஆசிரியர் அடைந்த தெய்வீக உணர்வு, அதன் கலைகளில் கவனிக்கப்பட்டது, ஆசிரியரால் அடையப்பட்ட மன அமைதி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன...
₹237 ₹249