Publisher: உயிர்மை பதிப்பகம்
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140
Publisher: தன்னறம் நூல்வெளி
டிப் டிப் டிப் ~ கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்:
“தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்..
₹143 ₹150
Publisher: எதிர் வெளியீடு
கவிஞன் முதலில் தன்னைப் பற்றி எழுதுகிறான்
பிறகு தன் காதலியைப் பற்றி
பின்பு இயற்கையை நோக்கிப் போகிறான்
அதன் பிறகு
தத்துவத்தின் மீது அவன் கண் விழுகிறது
பிரபஞ்சத்தின் ரகசியங்கள் மீது
கவிஞன்
ஒருமுறை
தன் வீட்டிலிருந்து இறங்கி
தெருவில்
காணாமற்போய்விட்டான் எனில்
வீடு திரும்புவதே இல்லை..
₹314 ₹330
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
தட்டாதே திறந்திருக்கிறது - கவிக்கோ:இந்நூல் ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு......
₹166 ₹175
Publisher: ஆதிரா வெளியீடு
'என் உலகம் எளியது.. டீ நீ சில புத்தகம், கொஞ்சம் இசை அவ்வளவு தான்'..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
பூவிதழ் உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவை போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். வின்சென்ட் வான்கோ சொல்வதுபோல ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்ப..
₹143 ₹150
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
இந்தத் '' தண்ணீர் தேசம்.'' கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான்.
அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன்.
கவிதையின் உரங்..
₹238 ₹250