Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதை..
₹119 ₹125
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“பசியால் வெறி கொண்டு கிடக்குமென்
கண்களைக் கண்டுமா நீயென்னைத்
தேன்சிட்டு தேன்சிட்டு என்று அழைத்துக் கொண்டிருக்கிறாய்?”
“நீ புலியல்ல தேன்சிட்டுதான்
எப்படியிருந்தாலும் நீ பசியாற வேண்டும்
இதோ என்னை எடுத்துக் கொள்”
என்று என் ஆடை ஆபரணங்களை
அவிழ்த்து நிர்வாணமானேன்
இப்போது இந்தக் கவிதையை
ஒரு
தேன்சிட்டின்..
₹542 ₹570
Publisher: கடல் பதிப்பகம்
மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை.
கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி.
கற்பனை என்பது மேலதிக சிந்தனை.
மொழி என்பது கருவி.
தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது
தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை.
புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும்.
முயற்சிக்கும் அளவைப் பொறுத்து
அந..
₹114 ₹120
Publisher: எதிர் வெளியீடு
“…. கவிதைகளில் உருவாகியிருக்க வேண்டிய கலைத்தன்மை குறித்தக்
கவலையேதுமின்றி(யும்) வெளிப்படையானப் பகடி விமர்சன சொல்லாடலில் இவை
எவ்வாறு கவிதைகளாகியிருக்கின்றன என்பதுதாம் இத் தொகுப்புக் கவிதைகளின்
சுவாரஸ்யம்.”
- ஸ்ரீநேசன்
“அழகியலின் அரசியலைக் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் கவிதைகள்.”
- ஜமாலன்..
₹124 ₹130
Publisher: தமிழ்வெளி பதிப்பகம்
புகைப்படக்கருவியின்
கோணத்திற்குள்
அடங்கிவிடுகின்றன
கட்புலனாகிற
காட்சிகள்
சட்டகத்திற்கும்
அப்பால்
எட்டியவரையிலும்
எங்கும்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை..
₹95 ₹100
Publisher: கடல் பதிப்பகம்
ரிஸ்மியாவின் கவிதைகள் வழக்கமான ஒரு நிகழ்ச்சியின் பிறழ்வாக பழுத்த இலை பூமியை நோக்கி விழுவதுபோலத் தெரிவற்று மருகி வீழ்கின்றன. பெரும்பாலான கவிதைகளில் தனிமை அடிக்குறிப்பாகவோ குறியீடாகவோ முனகியும் திமிறியும் மருகியும் சாரமாகிறது. தனிமை இவர் கவிதைகளில் மையத்தில் இல்லை. மகிழ்ச்சியான தனிமையும் இல்லை. சொந்தம..
₹95 ₹100