Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்
-5 %
ஜென்னின் பூடகமான, உணர்வின் அதிநுட்பத்துக்கு வாசகரை நோக்கி அழைத்துச் செல்பவை பழநிபாரதியின் கவிதைகள். பழநிபாரதி தமிழ்நிலங்களின் கவிஞர். முல்லை எனப்படும் காடு சார்ந்த நிலம் குறித்த அவர் கவிதைகள் முக்கியமானவை.இலக்கியம், நிலமும் பொழுதும் ஆகிய இரண்டின் கூட்டுறவால் மனித அசைவுகளை எடுத்துக்காட்டுவது. பழநிபார..
₹57 ₹60
செம்புலச் சாரல்கள்
-5 %
வனத்திற்குள் செல்லும் போது வெவ்வேறு குரல்கள் கேட்கும். அந்தக் குரல்கள் இனிமையாகவும் அச்சுறுத்தும் கர்ஜனையாகவும் இருக்கும். அதுபோல், அறிந்த நிலக் காட்சிகளின் வழியே பயணிக்கும் போது நம்மை கோபமடையச் செய்கிற. சிந்தனையை தட்டி எழுப்புகிற வேலையை இவரது கவிதைத் தொகுப்பு செய்கிறது. இலக்கியமும் சமனிலையற்ற சிக்..
₹95 ₹100
செம்மஞ்சள் நிற மயானம்
-5 %
வதனப் பால்வெளியில் பிரியத்தின் ஒளி சுழலும் திவ்ய ரூபியே... அந்திவொளிப்பட்டு மின்னும் இந்தச் சூர்யகாந்திப் பூக்கள், விதைகளில் எண்ணெய் பிழிந்து எடுப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்டவையா.... சலிப்புறாத தவமுனைப்பென மேற்கின் விளிம்புவரையிலும் சூர்யக் குதிரைகளின் ஒளி நடையை இந்தப் பூக்கள் பின்தொடர்கின்றன. மலர..
₹143 ₹150
செருந்தி
-5 %
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
செவலை நாயின் முதுகில் வெயில் மச்சம்
-5 %
வரப்பு அருகு மேலிருந்த பனித்துளியை கல்மூக்குத்தியென நினைத்த ஊதாரி வெயில் கழற்றிக் கொண்டு சென்றது அடகுக் கடை – நூலிலிருந்து..
₹114 ₹120
சேர்ந்து பருகிய நூறு காப்பிகள்
-5 %
பயணங்களில் காப்பி கடைகளைக் கடந்தால் அங்கு ஒரு மேசையில், சிரித்துப்பேசி காப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் நம்மையும் கடக்கிறேன்......
₹214 ₹225
Showing 637 to 648 of 1279 (107 Pages)