Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது...
₹895
ஞானக்கூத்து
-5 %
ஞாயிற்றுக்கிழமை காலை இதமான பதினொரு மணி வெய்யிலில், அப்பா சைக்கிள் பைக் என எதையாவது நிறுத்தி மராமத்துப் பார்ப்பார். எங்காவது செடிகளுடன் பேசியபடி நிற்கும் என்னிடம், டூல் பாக்ஸ்ஸை எடுத்து வரச் சொல்வார். உள்ளிருந்து தேவையானவற்றை அப்பா தேடி எடுக்கும் போது எழுகிற உலோகச் சத்தங்களை, ஓர் இளவெய்யிலின் குரல் ..
₹152 ₹160
ஞாபகார்த்தம்
-5 %
மொழிபெயர்ப்பு கதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள்..
₹342 ₹360
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன
-5 %
டினோசர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனநாம் நீதிமிக்க ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் திரும்பத் திரும்ப தோற்கடிக்கப்படுகிறோம். காட்டிக்கொள்ளப்படுகிறோம். அரசியல்ல் தத்துவ மற்ற, எதிர்ப்பு காரமற்ற சமூக இயக்கங்களை உருவாக்குகின்றன...
₹133 ₹140
டிப் டிப் டிப்
-5 %
டிப் டிப் டிப் ~ கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்: “தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்..
₹143 ₹150
Showing 637 to 648 of 1210 (101 Pages)