Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
சுயநலவாதியின் டைரியிலிருந்து
-5 %
*போயும் போவும் அம்மா சேலையையா தற்கொவைக்கு தேர்ந்தெடுப்பேன் அவன் வாசனை தான் என் தற்கொலையை தள்ளிப் போட்டது மீள முடியாமல் சிக்கிக் கொண்டேன் பிராங்க்ளினின் வரிகளில், இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன் அம்மரின் ஒவ்வொரு சேலையையும். கவிஞர் க்ரிஷ் பாலா தன் வாழ்வை தனக்காக வாழ்பவன், வாழ நினைப்பவன் சுயநலவ..
₹190 ₹200
சூது பவளம் கண்டேன் அல்லேன்
-5 %
Publisher: சிலேட்
நவீன தமிழ் கவிதைகள் தன்னில் இருக்கவே கூடாது என வகுத்துக் கொண்ட மொழி மண்டலமும்,அதனால் உருவாகும் சரளமுமே வி. சங்கரின் கவிதைகள். ஆனால் நவீன தமிழ் கவிதைக்கு நிகரான கவிதை அனுபவத்தை இக்கவிதைகள் ஏற்படுத்துகின்றன. வி. சங்கரின் விஷேசமான மொழி மண்டலமும், சரளமும் தமிழ் மரபின் ஆழத்தில் இருந்து வருவது போன்ற தோற..
₹152 ₹160
சூரிய விழுதுகள்
-5 %
பொ.வெ. இராஜகுமார் எழுதிய “சூரிய விழுதுகள்” என்னும் ஆன்மிகக் கவிதை நூலில் இறைவனையே பாடுபொருளாகக் கொண்டு நாயக நாயகி பாவத்தில் ‘அவனின்’ அருளை வேண்டுவதாக எழுதப்பட்ட குறுங்கவிதைகள் - ஹெய்கு முறையில்- மிக அழகாகவும், ஆழ்ந்த பொருளோடும், பக்திச் செறிவோடும், மிகவும் எளிய புதுக் கவிதை நடையில் தொகுத்து அளிக்கப்..
₹95 ₹100
சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம்
-5 %
ஜென்னின் பூடகமான, உணர்வின் அதிநுட்பத்துக்கு வாசகரை நோக்கி அழைத்துச் செல்பவை பழநிபாரதியின் கவிதைகள். பழநிபாரதி தமிழ்நிலங்களின் கவிஞர். முல்லை எனப்படும் காடு சார்ந்த நிலம் குறித்த அவர் கவிதைகள் முக்கியமானவை.இலக்கியம், நிலமும் பொழுதும் ஆகிய இரண்டின் கூட்டுறவால் மனித அசைவுகளை எடுத்துக்காட்டுவது. பழநிபார..
₹57 ₹60
Showing 637 to 648 of 1292 (108 Pages)