Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
டிப் டிப் டிப்
-5 %
டிப் டிப் டிப் ~ கவிதைத்தொகுப்பு ~ ஆனந்த்குமார்: “தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்தான் முதிராக்கவிதைகளில் கண்டுகொண்டிருக்கிறோம். எளிமையான வாழ்க்கைப்பார்..
₹143 ₹150
டோமினோ 8
-5 %
கவிஞன் முதலில் தன்னைப் பற்றி எழுதுகிறான் பிறகு தன் காதலியைப் பற்றி பின்பு இயற்கையை நோக்கிப் போகிறான் அதன் பிறகு தத்துவத்தின் மீது அவன் கண் விழுகிறது பிரபஞ்சத்தின் ரகசியங்கள் மீது கவிஞன் ஒருமுறை தன் வீட்டிலிருந்து இறங்கி தெருவில் காணாமற்போய்விட்டான் எனில் வீடு திரும்புவதே இல்லை..
₹314 ₹330
தட்டாதே திறந்திருக்கிறது - கவிக்கோ
-5 %
தட்டாதே திறந்திருக்கிறது - கவிக்கோ:இந்நூல் ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு......
₹166 ₹175
தட்டான் சிறகு
-5 %
'என் உலகம் எளியது.. டீ நீ சில புத்தகம், கொஞ்சம் இசை அவ்வளவு தான்'..
₹171 ₹180
தண்ணீரின் சிரிப்பு
-5 %
பூவிதழ் உமேஷின் அஃபோரிசக் கவிதைகள் பார்க்க சிறியவை போல தோற்றம் தருவது ஒருவித மயக்கம். வின்சென்ட் வான்கோ சொல்வதுபோல ‘சிறிய விசயங்களால் இணைக்கப்பட்ட தொடரால் செய்யப்படுபவைதான் பெரிய விசயங்கள்.’ இந்தக் கவிதைகள் அதைத் தான் செய்கின்றன. திரும்பத் திரும்ப முக்கியமில்லாத வேலைகளை செய்வதின் சோர்விலிருந்து தப்ப..
₹143 ₹150
தண்ணீர் தேசம்
-5 %
இந்தத் '' தண்ணீர் தேசம்.'' கதை விஞ்ஞானத்தை விழுங்கிவிடக்கூடாது என்பதானால் ஒரு மெல்லிய கதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என்னதான் இருந்தாலும் இலக்கியத்தின் உயிர் என்பது அறிவு அல்ல; உணர்ச்சிதான். அறிவென்ற தட்டில் உணர்ச்சியையும் உணர்ச்சியென்ற தட்டில் அறிவையும் மாறிமாறிப் பரிமாறினேன். கவிதையின் உரங்..
₹238 ₹250
ததும்புதலின் பெருங்கணம்
-5 %
மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து வாழ்வைப் பாடுபவை. உள் உறை வெளியில், சொல் பிளந்து பூக்கின்ற மாயநிலப் பாடல்கள் இவருடைய கவிதைகள், இயற்கையின் மீதான இடையறா ஈர்ப்பும் நகர வாழ்வு தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் அன்றாட வாழ்விலும் பணியிலும் தத்தளிக்கு..
₹152 ₹160
திரையிசையின் நீளமும் ஆழமும் உணர்ந்து எழுதிவரும் மிகச்சில பாடலாசிரியர்களில் யுகபாரதி குறிப்பிடத்தக்கவர் தமிழ்திரையிசை குறித்து தொடர்ந்து அவர் எழுதிவரும் கட்டுரைகள் வாசகப்பரப்பில் பெரும் கவனத்தை ஈர்த்துவருகின்றன இசையின் நுட்பங்களை விவரிப்பவர்கள் நிறைய உண்டு ஆனால் யுகபாரதியோ திரைப்பாடலுக்குள் விரவிவரும..
₹250
தனித்திருக்கும் அரளிகளின் மதியம்
-5 %
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திலிருந்து பூத்திருக்கும் ஒரு புதுக் கவிஞர் ப. காளிமுத்து. அவரின் முதல் தொகுப்பு ' தனித்திருக்கும் அரளியின் மதியம்.'. தலைப்பிலேயே அவரின் தனித்துவம் தெரிகிறது. கவிஞருக்குள்ளிருந்து வெளிப் பட்டிருக்கும் சிந்தனைகள் இன்னும் அவருக்குள் ஏராளமான சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன என்ப..
₹95 ₹100
Showing 637 to 648 of 1190 (100 Pages)