Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பெண் வாசனை வீசும் சொற்களால் உருவானவை இந்த கவிதைகள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுகிர்தராணி 1996 முதல் 2016 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இந்நூல்...
₹380 ₹400
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமா..
₹399 ₹420
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
இந்த நூலிற்கு கவிக்கோ எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி
இது –
உள்ளே கொந்தளித்துக் குமுறி முகடு உடைத்துச் சிதறிய என் கோபாக்கினி.
என் தவம் கலைக்கப்பட்டபோது திறந்த
என் நெற்றிக் கண்.
நான் கலக்கப்பட்டபோது துப்பிய ஆலகாலம்.
என் மையின் பிரளயம்.
அதிசயங்களை¸ அக்கிரமங்களை¸ அவலங்களை
நோக்கி நீண்ட என் சுட்டு வி..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமியின் பாடுபொருட்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்த காலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருட்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு பற்றியும் அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றையும் அலசுகின்றன. அலசலின் முத்தா..
₹276 ₹290
Publisher: இறைவி வெளியீடு
*போயும் போவும் அம்மா சேலையையா தற்கொவைக்கு தேர்ந்தெடுப்பேன் அவன் வாசனை தான் என் தற்கொலையை தள்ளிப் போட்டது மீள முடியாமல் சிக்கிக் கொண்டேன் பிராங்க்ளினின் வரிகளில், இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன் அம்மரின் ஒவ்வொரு சேலையையும்.
கவிஞர் க்ரிஷ் பாலா
தன் வாழ்வை தனக்காக வாழ்பவன், வாழ நினைப்பவன் சுயநலவ..
₹190 ₹200