Publisher: புலம் வெளியீடு
ஒரு சிறந்த மாணவனாக, நல்ல படிப்பாளியாக, கற்பித்தலில் தேர்ந்த ஓர் ஆசிரியராக, தீரமிக்க கட்சிப் பணியாளராக, கொள்கைப் பிடிப்பாளராக, திடகாத்திரமான கட்டுடல் கொண்ட ஆணாக, எழுத்தாளராக, படைப்பாளியாக, சிந்தனையாளராக, ஆங்கில மொழி வித்தகராக, அற்புதமான உரையாடல்காரராக, இரவு வாழ்க்கையில் வேட்கையோடு திளைப்பவராக, வாழ்வி..
₹114 ₹120
Publisher: புலம் வெளியீடு
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில், அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள். அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமை..
₹124 ₹130
Publisher: மீ வெளியீடு
1937 இல் நோபல் பரிசு பெற்ற நாவல். 1933 இல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட நாவல்.
ழாய்னு என்ற தபால்காரனின் ஒருநாளின் அதிகாலைப் பொழுதிலிருந்து துவங்கிய கதைக்களம் அந்த நாளின் இறுதியிலேயே இரவுக்குள் முடிவதாக அமைத்த விதம் சிறப்புக்குரியது...
₹143 ₹150
Publisher: தடாகம் வெளியீடு
ஒரு மழை இரவில் சேற்றில் உறங்கும் தவளைகள் விழித்துக் கொண்டன் இயற்கையை பாடலாய் இசைக்கும் அதன் குரலோடு மனிதர்கள் உரையாட வேண்டும் வாங்க, தவளையோடு பேசலாம்…!..
₹29 ₹30
Publisher: சீர்மை நூல்வெளி
சீனாவிலும் ஜப்பானிலும் நான் இருந்தபோது
விசிறிகளிலும் பட்டுத் துணிகளிலும்
என்னிடமிருந்து என் கையெழுத்திலேயே
சிந்தனைகள் கேட்கப்பட்டன.
அப்போது பிறந்தவை இந்த மின்மினிகள்.
- தாகூர்
தன் அகத்தின் ஆழத்தில் ஒளிச் சுடர்களாகத் தோன்றிய சிந்தனைகளை கவித்துவ அழகுடன் வெளிப்படுத்தி ‘மின்மினிகள்’ என்று பெயர் சூட்..
₹380 ₹400
Publisher: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மிகக் குறைவான போக்குவரத்து வசதிகள் இருந்த காலக்கட்டத்தில் திருவண்ணாமலை செங்கம் பகுதிகளில் கல்வெட்டுகள் ஆய்வு மேற்கொண்டது. அதன் நோக்கம் நடுகற்களை ஆவணப்படுத்துவதாக இருந்தது. எனவே, பிற கல்வெட்டுகள் கவனம் பெறவில்லை. இன்று திருவண்ணாமலைக் குழுவினர் அனைத்துக் கல்வெட்டுகளையும் ..
₹380 ₹400