Publisher: வேரல் புக்ஸ்
கவிதைகள் பேசுவது ஒரு வகை. கவிதைகளைக் குறித்துப் பேசுவது இன்னொரு வகை. இந்தக் கட்டுரைகள் 2000க்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் வந்துள்ள சில கவிதைகளின் மீதான வாசிப்பு. இலங்கை, இந்திய, புலம்பெயர் தேசங்களின் தமிழ்க்கவிதைகளோடு சிங்களக் கவிதைகள், அவுஸ்திரேலியப் பூர்வமக்களின் கவிதைகள் எனப் பல குரல்களைப்பற்றிய..
₹314 ₹330
Publisher: நன்னூல் பதிப்பகம்
ஒவ்வொரு மனிதனும் அவனது வீட்டின் உறவுகளின் வழியிலான சொந்த வாழ்க்கையிலும், அலுவலகப் பணியிலும், இந்தச் சமூகப் பழக்க வழக்கங்களிலும் எத்தனையோ வெவ்வேறு விதமான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்கிறான். அதன்மூலம் அவனுக்கு மிகச் சிறந்த அனுபவமும், பக்குவமும், முதிர்ச்சியும் கைகூடுகிறது. யோசித்து, யோசி..
₹304 ₹320
Publisher: விகடன் பிரசுரம்
இளைஞர்கள் தங்களுக்காக ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டு அதை அடைவதற்கான வழிமுறை களைக் கூறும் நூல் இது. வாழ்க்கையில் ஓர் லட்சியத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த லட்சியத்தை அடைவதற்கு வேண்டிய ஆற்றல்களைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அந்த ஆற்றல்களை ஒவ்வோர் அடியாக, கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆ..
₹105 ₹110
Publisher: எதிர் வெளியீடு
ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி சார்ந்த தொன்மத்தை அடுக்கடுக்காக அவிழ்த்துப் பார்க்கையில், தந்திரத்தால் பூமியை வென்ற வாமனனின் செயல் போன்றதுதான், ஆரியரின் குடியமர்வும் அவர்களால் அடித்தள மக்கள் அடிமைப்பட்டதும் அவலப்பட்டதும் என்பது அம்பலமாகிறது. இத்தொன்மத்தின் மறுதலைதான், வட இந்தியாவில் ராவண உருவம் கொளுத..
₹171 ₹180
Publisher: ஆதி பதிப்பகம்
சமூகத்தால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வரும் பெண்கள், தலித்துகள், வண்ணார், விலைமகளிர், பழங்குடியினர் போன்றவர்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதிகளின் மீதான எதிர்க்கதையாடல்கள்தான் இந்நூலின் பெரும்பான்மை கட்டுரைகளின் உள்ளடக்கம். இக்கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் மரபு, நவீனம் என இரண்டு ..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஒரே மாட்டின் இரண்டு கொம்புகள் போல
ஒரே ஆற்றின் இரண்டு கரைகள் போல
ஒரே பாடலின் இரண்டு வரிகள் போல
ஒரே ராகத்தின் இரண்டு சுரங்கள் போல
பகலும் இரவும் போல
முகமும் முதுகும் போல
நீயும் நானும் கண்ணே
சேர்ந்திருந்தும் சேராதிருந்தோம்!
- ஒரு நாட்டுப்புறப் பாடல்..
₹399 ₹420