Menu
Your Cart

Special Offers

ஏறு தழுவுதல்
-5 %
ஏறு தழுவுதல்பொருளியல் சுரண்டலை நோக்கமாகக் கொண்ட உலகமய ஒற்றைப் பண்பாட்டு மேலாதிக்கச் செயல்பாடுகளும் உள்ளூர் அடையாளங்களும் அழித்துவருகின்றன.அதன் ஒரு முயற்சிதான் ஏறு தழுவல் எனும் மடு தழுவல் பண்பாட்டின் மீதான இந்திய ஒன்றிய அரசின் தடை...
₹57 ₹60
ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு
-5 %
தமிழ்நிலத்தின் பல்வேறு சமூகங்கள் சல்லிக்கட்டு, எருதுகட்டு, மஞ்சுவிரட்டு, போன்ற வடிவங்களில் ஏறு தழுவுதலைத் தொடர்கின்றனர். மேலும் கிறித்துவ தேவாலயம் (கொசவப்பட்டி, ஆனைமலையான்பட்டி, மலம்பட்டி) இசுலாமிய தர்க்கா (ராவுத்தர்பட்டி, குலமங்கலம்) என்றெல்லாம்கூட சல்லிக்கட்டு பரந்துவிரிந்துள்ள நிலையில் அதனை வட்டா..
₹143 ₹150
ஏறுவெயில்
-5 %
ஏறுவெயில்1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரம..
₹266 ₹280
ஏற்கனவே
-5 % Out Of Stock
ஒரு கதைக்குள் பல கதைகளைப் புகுத்தி, ஓர் அனுபவத்துக்குள் பல அனுபவக் குவியல்களைப் பதுக்கி, ஓருடலில் பல உயிர்களைக் கலக்கும் அசாத்தியமான திறன் கொண்டவர் யுவன் சந்திரசேகர்...
₹143 ₹150
ஏற்கனவே
-5 %
யுவனின் கதைகளுக்குள் தனியே ஒரு கதைசொல்லி இருப்பதில்லை. வெவ்வேறு கதைசொல்லிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெவ்வேறு தொனியில் தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவை பெருங்கதையாடல்களின் சிறு பகுதிதான். அந்தப் பகுதிகள் கதைக்குள் வருவதிலும் பல்வேறு சிறிய கதையாடல்கள் ஒன்றுதிரண்டு பெருங்கதையாடலுக்கு நிகரான உள்ள..
₹304 ₹320
ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
-5 %
தமிழின் முதல் மாய எதார்த்த நாவலான இது, தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப் படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதைச் சொல்லலைக் கொண்டு இயங்குகிறது இந்த நாவல்...
₹133 ₹140
ஏற்றம் தரும் அணுகுமுறை!
-5 % Out Of Stock
​தேர்வு எழுதுவதற்குரிய நூல் அல்ல. வாழ்க்​கை​யைப் பண்படுத்துவதற்குரிய வழிகாட்டி நூல் இது.இந்நூலில் 20 த​லைப்புகளில் அணுகுமு​றைகள் பற்றி எழுதியுள்ளார்..
₹67 ₹70
ஏற்றம் தரும் இறை தரிசனம்
-5 %
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இற..
₹333 ₹350
Showing 8473 to 8484 of 29458 (2455 Pages)