Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - இரா.முருகவேல் :அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்...
₹266 ₹280
பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் நயவஞ்சகமாக ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்கள்தாம் பொருளாதார அடியாட்கள். நிதி அறிக்கைகளில் தில்லுமுல்லு செய்வ..
₹569 ₹599
Publisher: விடியல் பதிப்பகம்
"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", ’ஜான் பெர்க்கின்ஸ்’ தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படு..
₹214 ₹225
Publisher: விடியல் பதிப்பகம்
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2) - ஜான் பெர்கின்ஸ்( தமிழில் - ச.பிரபு தமிழன்) :''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க மு..
₹119 ₹125
Publisher: பாரதி புத்தகாலயம்
அசாதாரணமான ஒரு போராட்டதினுடைய கதை. நண்பர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வேண்டி..."..
₹33 ₹35
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
ஒரு போராளியின் கடிதம்’ஒரு போராளியின் கடிதம்’ என்ற தலைப்பில் நக்கீரன் தொகுத்து தந்திருக்கும் கஸ்பரின் இந்த மூன்றாம் தொகுப்பு முத்தாய்வு தொகுப்பாகும். துசாந்தன் என்ற இளம் போராளி நக்கீரனில் வெளியான கஸ்பரின் ‘மறக்க முடியுமா?’ கட்டுரைகளை படித்துவிட்டு உணர்வு வயப்பட்டு எழுதிய கடிதத்தை அவரது இதயத் துடிப்போ..
₹133 ₹140
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வரலாற்றுப் பிழைகள் ஏதும் இல்லாத வகையில் மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு இது. மகாத்மா காந்தியின் இறுதிச் சில மாத வாழ்வைச் சொல்லும் இந்நூல் இரு முக்கியமான நிகழ்வுகளைப் பேசுகிறது. ஒன்று அவர் விரும்பாத இந்திய பாக் பிரிவினையை ஒட்டி இங்கு நடந்த கொடும் கொலை வெறியாட்டம். நூல் விரிக்கும் இரண்டா..
₹437 ₹460
Publisher: சீர்மை நூல்வெளி
வேகமாக நகரமயமாகிவரும் இந்தியாவில், மக்கள் மனங்களிலிருந்து கிராமப்புறங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டு கிராமங்களில் பயணித்து, வாழ்வாதாரம் அழிந்துவரும் நிலையிலும் உற்சாகமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் அசாதாரணமான அன்றாட மனிதர்களைச் சந்தித்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அபர..
₹428 ₹450
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த நாவல். அந்தச் சம்பவமே முதலும் முடிவுமாக இருக்க, இடையில் நேர்ந்தவற்றை இந்நூல் விவரிக்கிறது. அந்த விவரிப்பில் எண்ணற்ற மனிதர்களும் கணக்கற்ற இடங்களும் ஏராளமான பொருட்களும் உட்படுகின்றன. அவை எல்லாமும் சேர்ந்த..
₹618 ₹650
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
இந்த கதை,சாராய வியாபாரியான சபாபதியும் அவனுடைய சிறு வயது சிநேகிதி லீலா ஆகிய இவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்டது...
₹133 ₹140