Menu
Your Cart

Special Offers

கடவுளும் பிசாசும் கவிஞனும்
-5 %
தனது அனுபவத்தின் பெரும் பகுதியைத் தேசிய இனப்பிரச்சினை நெருக்கடியின் விளைவாய் பெற்றிருக்கின்ற சேரனின் குரலை அவரது கவிதைகளின் ஊடாக நாம் படித்தும் கேட்டும் வந்திருக்கிறோம். நமது வாழ்வைப் பற்றிய அவரது ஏழு கவிதைத் தொகுதிகளை நாம் இதுவரை படித்துமிருக்கிறோம். ஆனாலும் இப்போது தொகுத்து வெளியிடப்படுகின்ற ..
₹238 ₹250
கடவுளும் பிரபஞ்சமும்
-3 % Out Of Stock
கடவுளும் பிரபஞ்சமும்கடவுள் நல்லவரென்றால், புலியையும், ஆட்டையும், சிங்கத்தையும், பசுவையும், பாம்பையும், தேளையும், அம்மைப் பூச்சி, பேதிப் பூச்சி, சுரப்பூச்சி முதலிய கொடிய பூச்சிகளையும் ஏன் சிருட்டித்தாரென கேட்கின்றோம்? கடவுள் நல்லவராய் இருந்தால், அவரைப் பற்றி ஏன் பயப்படவேண்டும்? இந்தக் கற்பிதங்களால் ப..
₹29 ₹30
கடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்?
-5 %
கடவுளும் மதமும் ஒழிய வேண்டும்-ஏன்?கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப் பின் முரணாகவும், தனி உடைமைக்காரனாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கிறவனாகவும் இருந்துதான் தீருவான்...
₹19 ₹20
கடவுளும் மனிதனும்
-4 % Out Of Stock
கடவுளும் மனிதனும் :     ஞானி ஐயாவின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். உணர்ந்து கற்கவேண்டிய பாடம். தமிழுக்கும், தமிழாசிரியர்கள், அறிஞர்களுக்கும் ஒரு முன்னோடியாக்க் கொள்ளப்பட வேண்டியவர். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்பது என் போன்றவர்களின் வேண்டுதலும் விருப்பமும்.     மீண்டும் ரூசோவ..
₹86 ₹90
கடவுளே என்கிறான் கடவுள்! (screenplay)
-5 %
குறும்படம் என்பது மிகவும் திட்டமிட்ட அழகைக் கோருவது. நான் காட்டு வெள்ளமாகப் பாய்வேன் என்கிற வைராக்கியத்தை விடவும், அதை வாய்க்காலில் கொண்டு போகிற திராணிக்குதான் முதல் இடம். அதற்கு முதல் அடி எடுத்துக் கொடுப்பது எழுத்து மட்டுமே. அந்த எளிய போக்கில் நம்மால் பெரிய வெள்ளத்தை கற்பனை பண்ணுவதற்கு அதில் சந்தர்..
₹261 ₹275
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!
-4 %
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!எண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.வாழ்வுக்கும் புனைவுக்குமான இடைவெளியில் கடவுளின் நிழல் ஓய்வெடுப்பதாகச் சொல்லும் அமிர்தம் சூர்யாவின் கதைகள் முளைவிடக் காத்திருக்கும் தர்க்க விதைகளைத் தன்னகத்தே கொண்டவை.வாழ்வை..
₹67 ₹70
கடவுளைக் கொன்றவன்
-5 %
சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்ட..
₹285 ₹300
கடவுளைத் தேடாதீர்கள்
-5 % Available
விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென கோடையிலேயே சேமிக்கும் எறும்புகள் முதல் தன் இனத்தோடு பகிர்ந்துண்ணும் காகங்கள் வரை மனிதர்களுக்கு வாழ்க்கைக்கானப் படிப்பினைகளை..
₹143 ₹150
Showing 8977 to 8988 of 28107 (2343 Pages)