Menu
Your Cart

Special Offers

கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும் கவின்மிகு கைலாய மலையும் மாசற்ற மானசரோவர் ஏரியும்
-4 %
கைலாஷ் மானசரோவர் பயணம் குறித்த ஏராளமான புத்தகங்கள் உள்ளன. ஆனாலும் என்ன, காதல் அன்பு போன்றவை பொதுவான வார்த்தைகளாக இருந்தாலும் அவை கொடுக்கும் அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானதுதானே.   அந்த வகையில் என்  பயணம்  எனக்கு அளித்த அனுபவத்தை நான் பதிவு செய்ய விரும்பினேன். அவ்வளவுதான் - நூலாசிரியர்...
₹67 ₹70
கவின்மிகு கைவினைப் பொருட்கள் செய்முறையும் விளக்கமும்
-5 % Out Of Stock
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் பழமொழி உள்ளது. அந்த வகையில் இந்நூலில் சிறு சிறு கைவினைப் பொருட்கள் செய்வதற்கு சில குறிப்புகள் பொழுது போக்கிற்காகச் செய்தாலும், வியாபாரத்திற்காகச் செய்தாலும் கைவினை பொருட்களின் செய்முறை யாவர்க்கும் பயன்படும் முறையில் ஆசிரியர் எழுதியுள்ளார்...
₹95 ₹100
கவிப்பித்தன் சிறுகதைகள்
-5 % Out Of Stock
செழிப்பான மண்ணும், வளமான வாழ்வும் வாய்த்த மக்களிடையில்தான் கலையும், இலக்கியமும் செழித்திருக்கும் என்பது பெரும்பான்மை வரலாறு. வயிற்றின் வெம்மை தணிந்தவர்களால்தான் மற்ற சுக போகங்களுக்கு ஆசைகொள்ள முடியும். சோற்றுக்கும் துணிக்கும் தாளம் போடுகிற எமது மக்களால், ஆதி தாளத்தையும், ஆனந்த ராகத்தையும் தேடிப் போக..
₹846 ₹890
கவிமணி நினைவோடை
-5 %
நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ஆளுமையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திகழ்ந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நவீனப் பேராளுமையாக விளங்கியவர் சுந்தர ராமசாமி நிறைவாழ்வு வாழ்ந்த கவிமணிக்கு உரிய அங்கீகாரம் அவருடைய வாழ்வின் இறுதிப் பகுதியிலேயே கிடைத்தது கவிமணியின் மற..
₹95 ₹100
கவிமணி வரலாற்றாய்வாளர்
-5 %
ஒரு பெருங்கவிஞராக மட்டுமே இதுவரை தமிழ்கூறு நல்லுலகம் அறிந்திருந்த கவிமணி அவர்களது வரலாற்றாய்வுப் பங்களிப்பை ஆதாரங்களுடன் வியந்து போற்றும் இந்நூல் கவிமணி அவர்களின் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. அவர் ஒரு தேர்ந்த கல்வெட்டாய்வாளர். வரலாற்று ஆய்வாளராகச் செயல்பட்டு பல வரலாற..
₹81 ₹85
கவிமொழி மனமொழி மறுமொழி
-5 %
கவிமொழி மனமொழி மறுமொழி நவீன மலையாளக் கவிதை முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. நவீனத் தமிழின் உயிரையும் உணர்ந்தவர். அந்த உணர்வில் தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிமாற்றி இரு மொழிக்கும் வலிமை சேர்த்தவர். ஆற்றூர் நினைவேந்தலாக உருவாக்கப்பட்டிருக்கும் இச்சிறு நூலில் அவரது கவிதைகளும் அவரைப் பற..
₹76 ₹80
கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு
-5 % Out Of Stock
சங்கப் புலவர்கள் ஞானிகளைப் போன்றவர்கள். அவர்கள் தமக்கென்று எதையும் வைத்துக் கொண்தில்லை. அவர்கள் பரிசு பெற்றனர். ஈட்டியதையெல்லாம் கொடுத்தனர். மீண்டும் தமிழைத் துணைக்கு வைத்துக் கொண்டு அரசனுக்கு முன்னே நின்று கவி பாடினர். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் பாடிய பாடலைக் கேட்டு பெருங்களிப்புக..
₹117 ₹123
Showing 10237 to 10248 of 28045 (2338 Pages)