Menu
Your Cart

Special Offers

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள்
-5 % Available
இந்த மண்ணில் சிலர் தாங்கள் வாழும் வாழ்க்கையால் மகான்களாகின்றனர். அவர்கள் தாங்கள் மகான்கள் என்று என்றுமே கூறிக்கொண்டதில்லை. மக்கள் அவர்கள் வாழும் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து, எடை போட்டு மகான்கள் என்று கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் காஞ்சி மகாபெரியவருக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. காஞ்சி..
₹76 ₹80
காஞ்சி மகானின் கருணை நிழலில்
-5 % Out Of Stock
கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். மகா பெரியவரின் கண்வீச்..
₹109 ₹115
காடனும் வேடனும்
-5 %
எல்லோரும் கால்களால் நடக்கக் கதைகள் மட்டும் உதடுகளால் நடக்கின்றன. இரவுகளில் காதுகளுக்குள் ஒளி கொடுக்கும் கதைகளுக்குச் சூரியனை விட அதிக வெளிச்சம். அத்தகைய கதைகளைக் கேட்கும் குழந்தைகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.தொழில்நுட்பக் கருவிகளாலும் அவசர உலகத்தாலும் மனப்பாடம் செய்யும் கல்வியாலும் சுருங்கிப் போன..
₹57 ₹60
காடர்
-5 %
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு கதைக்களங்களின் வாயிலாக காட்டைச் சார்ந்த வாழ்க்கையின் நாம் பார்க்காத பக்கங்களைத் திறந்து காட்டுகிறது. புலிகள் காப்பகம் அமைப்பதாய்ச் சொல்லி பழங்குடி, ஆதிவாசி மக்கள் காட்டில் இருந்து விரட்டப்படுவது, அப்படி விரட்டப்பட்ட மக்களுக்கு செட்டில்மெண்ட் ஏரியா அ..
₹133 ₹140
காடழித்து மரம் வளர்ப்போம்
-5 %
’காடழித்து மரம் வளர்ப்போம்’ என்ற இக்கட்டுரைத் தொகுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு நூலாக வெளிவருகிறது. சூழலியல் எழுத்துக்களை தொடங்கிய ஆரம்பக் கால எழுத்துக்களில் இருந்து சமீப காலம் வரை எழுதிய கட்டுரைகள் ..
₹200 ₹210
காடாறு மாதம் நாடாறு மாதம்
-4 %
காடாறு மாதம் நாடாறு மாதம்தமிழ் இலக்கிய உலகில் தனக்கெனத் தனித்தடம் பதித்திருப்பவர் நம்பியண்ணன். அவரது கவிதைகளை ஆராதித்து உபாசிக்கிற ரசிகர்கள் இங்கே நிறையபேர் இருக்கிறார்கள். தனது தனித்த சிந்தனையாலும் எழுத்துக்களாலும் பலரையும் வசப்படுத்தி வைத்திருப்பவர் அவர்.-நக்கீரன்கோபால்..
₹86 ₹90
காடாற்று
-4 %
ஊழிக்கும் இனப்படு கொலைக்கும் பின் கவிதை எழ முடியுமா? எழுத முடியுமா? முள்ளிவாய்க்காலுக்கும் நந்திக் கடலுக்கும் பின்னான சேரன் கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு என்பது இந்தக் கவித்தொகையில் உள்ள ஒரேயொரு தலைப்பற்ற கவிதை...
₹86 ₹90
Showing 10321 to 10332 of 28030 (2336 Pages)