Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மக்களிடம் மிகுந்த மதிப்புப் பெற்றிருக்கும் துறவியான ராமாநுஜர், மாபெரும் சீர்திருத்தவாதியாகவும் புரட்சியாளராகவும் அறியப்படுகிறார். பிராமணர் அல்லாதவர்களையும் தன் குருவாகவும் சீடர்களாகவும் ஏற்றுக்கொண்டவர். திருவரங்கம் கோவிலிலும் திருப்பதி கோவிலிலும் மாற்றங்களைச் செய்து ஒழுங்குபடுத்தியவர். தாழ்த்தப்பட்ட..
₹181 ₹190
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் மகத்தான சேவை செய்யப் போகிற நாடகம்; வருங்கால ஆசிரியர்களுக்கு தெளிவான பார்வைகளையும் உறுதியான உத்திகளையும் கற்றுக் கொடுக்கப் போகிற நாடகம் இது…
ரயிலில் வரும் போதும் சரி, வந்த பிறகு தூங்கும் போதும் சரி, லீயரும் கார்டீலியாவும், கென்ட்டும், எட்காரும் வந்து வந்து குலாவிக்..
₹399 ₹420
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஒருவர் தான் கேட்டு, கண்டு, கற்று, பட்டு உணர்ந்தவற்றுள், இதைப் பிறருக்கும் உரைக்க வேண்டும் என்று உள்ளுணர்வில் ஒரு தெறிப்பு ஏற்படும்போதுதான். அங்கே இலக்கியம் முளைக்கிறது. இப்படிப்பட்ட இலக்கியத்தில் மூன்றாம் தமிழாம் நாடக வகைமை உணர்ச்சிப் பெருக்கு நிறைந்தது.
விரும்பும் காணொளிகளை எளிமையாகக் காண்பதற்கான ..
₹109 ₹115
Publisher: பாரதி புத்தகாலயம்
‘நாடகம்’ எனப்படுகிற உணர்வு நிலை சார்ந்த படைப்பு வடிமானது மனித மனங்களை மட்டுமன்றி, வாழ்வியல் சார்ந்த கட்டமைப்புகளையும்கூட அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டதாகும். குறிப்பாகத் தமிழ் நாடகம் இயல், இசை, நாடகம் எனப்படுகிற முக்கூட்டின் இணைவில் மெய்ப்பாட்டுக் கூறுகளுடன் வெளிப்பட்டு இயங்கு தளத்தில் வில்லினின..
₹280 ₹295
Publisher: பூம்புகார் பதிப்பகம்
அண்ணாவின் “வேலைக்காரி” கருத்துக்களைப் பரப்பும் கலைக்கருவிகளுள் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுள் அண்ணா எழுதிய “வேலைக்காரி” சிறப்பிடம் பெறுகின்றது. வீட்டுக்கு வரும் வேலைக்காரியை உணர்வுள்ள ஒரு ஜீவனாகப் பலரும் நினைப்பதே இல்லை. வீட்டைப் பெருக்கும் துடைப்பத்தைப் போல் வேலைக்காரியை நினைத்து வந்த காலத்த..
₹48 ₹50