புதுமைப்பித்தன், ஃபாக்னர், கு.ப.ரா, மௌனி, கு.அழகிரிசாமி, பி.எஸ்.ராமய்யா, அம்ருதா ப்ரீதம், தி.ஜானகிராமன், ஆர்தர் கொய்ஸ்வர், வையாபுரிப் பிள்ளை, கிருஷ்ணன் நம்பி போன்ற இன்னும் பல இலக்கியச் சாதனையாளர்கள் குறித்து இநூலில் க.நா.சுப்ரமண்யம் எழுதியுள்ளார்...
₹86 ₹90
இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது.
பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்..
₹171 ₹180
உலகப் புகழ்பெற்ற 15 நூல்களின் அறிமுகம்
க.நா.சு. என்ற தனி மனிதர் இல்லையென்றால் தமிழ் இலக்கிய உலகத்துக்கு ‘நிலவளம்’ எழுதிய நட் ஹாம்சனைத் தெரிந்திருக்காது. ‘அவமானச் சின்னம்’ எழுதிய நதானியல் ஹாதர்னைத் தெரிந்திருக்காது. ‘தாசியும் தபசியும்’ எழுதிய அனடோல் பிரான்ஸைத் தெரிந்திருக்காது. ‘மந்திரமலை’ எழுதிய தா..
₹190 ₹200
க. நா. சுப்ரமண்யம் உலக இலக்கியத்தின் பரந்துபட்ட வாசல்களைத் தமிழர்களுக்குத் திறந்துவைத்த முன்னோடியாகப் போற்றப்படுகிறார். இந்த நூல் அவரது இலக்கியப் பயணத்தில் தனித்துவமானது. உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் அவர்களின் படைப்புலகம் குறித்த நுண்ணிய அவதானிப்புகளும் நிறைந்..
₹152 ₹160