Menu
Your Cart

க.நா.சுப்ரமண்யம்

வாழ்ந்தவர் கெட்டால்-ஒரு தஞ்சாவூர் கதை(நாவல்) - க.நா.சுப்பரமண்யம் :..
₹71 ₹75
தமிழின் மகத்தான நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. தமிழ் நாவல் பிராந்தியத்தின் எல்லைகளை விஸ்தரிக்கும் வேட்கையோடும் முனைப்போடும் அவர் விதவிதமான நாவல்களை எழுதினார். கதைக்களன்களில் புதிய உலகங்களையும் கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும், அவர் தொடர்ந்து உருவாக்கியபடி இருந்தார். அவருடைய நாவல்களில் மிகுந்த..
₹57 ₹60
க.நா.சு. வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் இடம்பெறாத கதைகளை இந்நூலில் தொகுத்திருக்கிறார் ராணிதிலக். இந்தக் கதைகளில் க.நா.சு.வின் வழக்கமான கதைகளுடன், விமர்சன அளவிலான கிண்டலும் நக்கலும் கொண்ட கதைகளையும் காணலாம்...
₹143 ₹150
'விருந்தாளி' என்ற இந்தக் கதை அல்ஜீரிய விடுதலைப் போரில் தீவிரப்பட்ட காம்யுவின் தனிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கதையில் வரும் 'டாரு' என்ற பள்ளி ஆசிரியரின் மனநிலையில் காம்யுவின் மனநிலையைத் தெளிவாகக் காண்கிறோம்...
₹190 ₹200
"அமைப்பு லாவண்யங்களிலும் கையாளப்படும் அசாதாரண வார்த்தைக்கு மீறிய அதீத விசயங்களிலும் சிகரங்கள் என்று சொல்லப்படும் கதைகளையும், தமிழ் நாட்டு ரசிகர்களின் விருப்பு வெறுப்புகளை மதித்துக் கூடுமானவரை ஓரளவு கதைச்சத்து இருக்கக்கூடிய, ஆனால் அமைப்பு விசேஷங்களுடன் பொருந்திய கதைகளையும் தேர்ந்தெடுத்துத் தருவதே என்..
₹228 ₹240
லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற ..
₹124 ₹130
Showing 73 to 80 of 80 (7 Pages)