Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
மத்தியான நதி
-5 %
யதார்த்தத்திற்குள் இருக்கும் அயதார்த்தக் கூறுகளையும் சொல்லுக்குள் இருக்கும் முரணான பொருள்களையும் பற்றி செல்வசங்கரனின் கவிதைகள் பேசுகின்றன. உயிரற்ற பொருள்களைக் குறித்தும் அவை நுட்பமான குரலில் பேசுகின்றன. இதுவரை காணாத படிமங்கள், இதுவரை காட்சிப்படுத்தப்படாத நிலப்பரப்புகள், இதுவரை கேட்காத தொனிகள் ஆகியவற..
₹95 ₹100
மனப்பத்தாயம்
-5 % Out Of Stock
மனப்பத்தாயம் - யுகபாரதி :    கவிதைகள்.......
₹43 ₹45
மனமொழி
-5 %
மனமொழி - இது ஒரு கவிதைத் தொகுப்பு அல்ல. இது வாழ்க்கை காயங்களால் எழுதப்பட்ட ஒரு மனிதனின் உள்ளத்தின் மொழி. இலக்கணமில்லா உண்மைகள், மனதை நசுக்கும் கேள்விகள், வறுமை, தனிமை, இழப்பு, பொய்மையின் முகமூடிகள் - ஒவ்வொரு கவிதையும் ஒரு இரவில் விழித்துப் போன மனத்தின் ஒப்புதல். உள்ளம் பேசத் தொடங்கும் போது உண்மை கத்..
₹95 ₹100
மனுசபுராணம்
-5 %
‘கூழாள்’ என்றொரு பழங்காலச் சொல் தமிழில் உண்டு. அச்சொல்லிற்கு ‘சோற்றுக்காக யாரேனும் தன்னை எழுதிக் கொடுக்கை’ என்று அர்த்தம். உண்ணும் உணவுக்காகத் தன்னையே எழுதிக்கொடுக்கும் மனிதர்களும் நம் சூழலில் வாழ்ந்திருக்கிறார்கள். பாதி ரசமிழந்த கண்ணாடியின் பழுப்பேறிய வானத்தில் சில பறவைகள் பறந்து மறைவதைப்போல, இலக்க..
₹356 ₹375
Showing 1105 to 1116 of 1361 (114 Pages)