Publisher: கவித்தேடல் பதிப்பகம்
கவிதாயினி விஜயலட்சுமி தங்கமுத்து அவர்களின் போராடுகிறது புத்தகம் ஓர் ஆகச் சிறந்த படைப்பு... அனைத்துக் கருத்துகளையும் இந்த ஒற்றை நூலில் புகுத்தி படிக்கின்ற ஒவ்வொருவரையும் தன் படைப்புலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். கோவில், பக்தன், மலர், தந்தை, காதல், அழுகை எனப் பல்வேறு முகங்களை அந்தப் படைப்புலகத்த..
₹143 ₹150
Publisher: பார்த்திபன் வெளியீடு
2 ம் லெப். தமிழின்பன் 1999 ம் ஆண்டு தமிழீழ விடுதலபை புலிகள் இயக்கத்தில் இணைந்து சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் கடமையாற்றினார். தாக்குதலணியில் ஒரு போராளியாக தனது களப்பணிகளைத் துவங்கிய தமிழின்பன் புவிநிலைகாண் தொகுதி, வரைபடம் முதலான சிறப்புப் பயிற்சிகளை பெற்று இளம் அணித் தலைவனாக செயற்பட்டார். ஆனையி..
₹114 ₹120
Publisher: ஆதிரா வெளியீடு
உன்னை காதலில்
திளைக்கச்செய்வேன்
உலகின் மிகப்பெரிய
காதல் சின்னத்தை
நான் உனக்காக உருவாக்குவேன்
உன் உடலுக்குள் துயில்
கொண்டிருக்கும் அந்த
ஆன்மாவை நான்
காதலிக்க செய்வேன்
இந்த பிரபஞ்சம்
உன் உருவத்தை அறிய
விரும்பும் போது
நான் உன்னை நினைத்துக்கொள்வேன்
நான் காதலுக்கு இன்னொரு
சொல்லென உன் பெயரை
..
₹124 ₹130
Publisher: வேரல் புக்ஸ்
நீங்கள் தந்தையாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், இந்தத் தொகுப்பினை வாசித்து முடிக்குபோது இக்கவிதைகள் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தருணங்களை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள்.
இது ஏதோ சிந்து, சுடர் எனும் இரு மகள்களுக்கான கவிதைகள் மட்டுமில்லை. உலகத்தில் மகள்கள் உருவாக்கிய பொற்காலத்தின்,
பகுதி ஒளியி..
₹95 ₹100
Publisher: விடியல் பதிப்பகம்
மகாகவி தாந்தேயின் விண்ணோர் பாட்டு காப்பியத்தின் மூன்று தொகுதிகள் (மன்னுலகு, கழுவாய்க் குன்றம், நரகம் ) அடங்கிய நூல்...
₹713 ₹750
Publisher: விடியல் பதிப்பகம்
மகாகவி தாந்தேயின் விண்ணோர் பாட்டு காப்பியத்தின் மூன்று தொகுதிகள் (மன்னுலகு, கழுவாய்க் குன்றம், நரகம் ) அடங்கிய நூல்...
₹238 ₹250
Publisher: PEN BIRD PUBLICATION
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம், பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்...
₹333 ₹350