Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
முள்ளிப்புல்
-5 %
எல்லா திசைகளையும் உரசியபடி முள்ளிப்புல்லொன்று நிலத்தில் ஓடுவதைப் பார்த்தேன். முதலில் அதுவொரு கால்பந்தை போலத் தெரிந்தது. சிறிது நேரத்தில் விசித்திரமான கடல் பிராணியாகத் தோன்றியது. அடுத்த கணமே அது எனது தலையைப் போலானது. இப்போது இந்தக் கரை முழுக்க உருண்டு ஓடுவது எனது தலையென நினைக்கும் போதே அந்த உதிரி முள..
₹143 ₹150
மூச்சே நறுமணமானால்
-5 %
பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமக..
₹228 ₹240
மூன்று சப்பாத்துகளின் கதை
-5 %
அன்றாட வாழ்வின் புழங்கும் பொருட்களில் உறைந்திருக்கும் அதி அற்புதம், மாயம் போன்ற தன்மைகளிலிருந்து தன்னைக் காட்சிப்படுத்திக்கொள்ள முனைகின்றன நெகிழனின் கவிதைகள். ஏரியைச் சுற்றி மரங்கள் நின்றிருக்கும் காட்சி, நெகிழனின் கவித்துவத் தரிசனத்தால் மரங்கள் நீரின்மேல் கொண்டவையாகவும், நீரின் அலைகளோ கரை தொட்டு மர..
₹95 ₹100
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
-5 %
எளிமையும், வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்மாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின் இந்நிலத்தின்மீது அன்றாடம் நிகழ்ந்த அற்புதங்களையும், விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாக தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள்...
₹152 ₹160
மெல்ல செத்து மீண்டு வா
Hot
பலவீனமான இதயம் கொண்டவர்கள் சற்றே நகர்ந்து நில்லுங்கள், இங்கே ஒரு மிகப்பெரிய மின்மினி கூட்டத்தை சமாளிக்க வேண்டியிருக்கும்.! அவைகள் வெறும் ஒளியை மட்டும் மின்னி விட்டு கடந்து விடாது நிச்சயம் கடந்து விடாது, ளவு கடந்த அன்பை, காதலை, நேசத்தை, சிரிப்பை, சிந்தனையை, ஏன் சில இடங்களில் உயிரை கூட தொட்டு பழுது ப..
₹200
Showing 1129 to 1140 of 1277 (107 Pages)