Menu
Your Cart

Poetry | கவிதை

Poetry | கவிதை
மீமெய்யழகி
-5 %
இருட்டு இல்லாத இரவை எப்படி விடியும்வரை கடப்பது? பகலைப்போலொரு பரிதி இல்லாத வெளிச்சம் வேட்டை நாயாகக் கனவைக் துரத்துகிறது ..
₹143 ₹150
அகி முதல் கின்மோர் வரை, முகுந்த் வேறு யாரும் நகல் செய்ய முடியாத ஒரு குழந்தைகள் உலகத்தை அதன் பளிங்குடன் படைத்துக் கொண்டே இருக்கிறவர். அசோகமித்திரன் உரைநடை போல இவர் கவிதை. ஆழமான எளிமையின் தவிர்க்க முடியாத சுவடு. வண்ணதாசன் முகுந்த் நாகராஜனின் கவிதையுலகில் எப்போதும் இரண்டு வினோதங்கள் நிகழ்கின்றன. ஒன்ற..
₹550
முடியரசன் கவிதைகள்
-5 %
உழைத்தேன் நன்றாய், உணவே இல்லை; திளைப்போன் ஒருவன் தீயன செய்தே:என்னுடற் குருதி இறைத்து விளைந்த பெரும்பயன் பெற்றே பெரியோன் ஆனான்;அருமைத் தேனீ! அரிதின் ஓடிச் சேர்த்தனை தேனை; சிதைத்தே ஒருவன் உண்டான் அந்தோ!உன்போல் நானும் உள்ளேன்; இதனை உணர்வார் யாரோ? ஒருநாள் இங்கே திருநாள் என்றார் ஆண்டவ னுடனே ஐயரும் இருந்த..
₹86 ₹90
முதலில் அமரும் பறவை
-5 %
79 வயது முடியப் போகிறது. எத்தனையோ முறை அருவியில் குளித்தாயிற்று. இதுவரை ஒரு தடவை கூட மங்குஸ்தான் பழம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை என்பது சாப்பிடாத ஒரு மங்குஸ்தான் பழம்..
₹166 ₹175
Showing 1129 to 1140 of 1313 (110 Pages)