Publisher: மீ வெளியீடு
கவிதை என்பது உணர்ச்சிகள் எண்ணங்களைக் கண்டு கொள்வதிலும் எண்ணங்கள் வார்த்தைகளைக் கண்டுகொள்வதிலும் நிகழ்வது" என்பார் இராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற பிரபல ஆங்கிலக் கவிஞர். அப்படி உணர்ச்சிகளை எண்ணங்களாக்கி எண்ணங்களை வார்த்தைகளில் சிறைப்பிடித்து நல்ல கவிதைகளாக்கித் தந்திருக்கிறார் தோழர் மு.ஈஸ்வரமூர்த்தி. நல்ல பெ..
₹133 ₹140
Publisher: படைப்பு பதிப்பகம்
கவிஞர். தஞ்சை விஜய் எழுதிய பெருங்காடு அழித்தால் பெருங்கேடு நெஞ்சை கொள்ளை கொண்டு வலம்வரும் பெரும் வெற்றியோடு!அடர்வனத்தின் செறிவோடும் சுடர் வீகம் அறிவோடும் ஆழமாய் மனதை உழுகிறது உன் கவிதைக் கலப்பை!சமூகச் சீர் சீர்கேடுகளுக்கு சமூகத் தீர்வுகளை நல்விதைகளாய்த் தூவிடும் நவீன நாலடியார்!ஊன்றிப் படித்தவன் படித..
₹171 ₹180