Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கடல் நீர் நடுவே
-5 % Out Of Stock
கடலை எதிர்த்து, காற்றைக் கிழித்து, அலையோடு போராடி மழை, வெயில், புயல் அனைத்தையும் தாங்கி திக்குத் தெரியாத பரந்து விரிந்த கடற்பரப்பிலும் வாழ்வைத் தேடும் மீனவன் வாழ்வின் பண்புகளையும் வாழ்விக்கும் குணங்களையும் இன்னமும் இழந்து விடவில்லை என்பதை இந்நூல் எடுத்து இயம்புகிறது. - அருட்பணி.லீ.செல்வராஜ். கடல் நீ..
₹114 ₹120
கடல் பிரார்த்தனை | Sea Prayer
-5 %
கடல் பிரார்த்தனைக்கு உத்வேகம் அளித்தது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் பாதுகாப்பை அடைய முயன்று மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் கதையாகும். ஆலன் இறப்புக்குப் பிறகு அடுத்த ஒரு வருடத்தில், அதே பயணத்தை முயற்சித்த மற்ற 4,176 பேர் இறந்..
₹474 ₹499
கடல்புரத்தில்..
-5 %
இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ண..
₹152 ₹160
கடல்புரத்தில்.. கடல்புரத்தில்..
-4 % Out Of Stock
கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; ச..
₹86 ₹90
கடவுச்சீட்டு கடவுச்சீட்டு
-5 %
அகதி, எதிலி, புலம்பெயர்ந்தவர்கள் என;எங்கள் சக உறவுகளாலும், நாடற்றவர்கள் என புகுந்த இடங்களிலும் அழைக்கப்-பட்டுக் கொண்டிருக்கும் ஒரு;சமூகத்தின் வீழ்ச்சிகளையும் எழுச்சி-களையும் பதிவு செய்யவேண்டும் என்ற என் நீண்டநாள் கனவின் வடிவம்தான் இந்நாவல். -வி. ஜீவகுமாரன்..
₹181 ₹190
Showing 1177 to 1188 of 3850 (321 Pages)