Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கடவுளின் நண்பர்கள்
-5 %
தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கம், ராமர் கோவில் பிரச்சார இயக்கம் ஆகியவற்றால் மாணவர..
₹119 ₹125
கடவுளின் நாற்காலி
-5 %
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற, அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார். ஆப்பிரிக்காவின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர். தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் வ..
₹209 ₹220
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!
-4 %
கடவுளைக் கண்டுபிடிப்பவன்!எண்பதுகளிலிருந்து நவீன கலை இலக்கிய தளத்தில் இயங்கிவரும் கவிஞர் அமிர்தம்சூர்யாவின் சிறுகதை தொகுப்பு இது.வாழ்வுக்கும் புனைவுக்குமான இடைவெளியில் கடவுளின் நிழல் ஓய்வெடுப்பதாகச் சொல்லும் அமிர்தம் சூர்யாவின் கதைகள் முளைவிடக் காத்திருக்கும் தர்க்க விதைகளைத் தன்னகத்தே கொண்டவை.வாழ்வை..
₹67 ₹70
கடவுள் தொடங்கிய இடம் கடவுள் தொடங்கிய இடம்
-5 %
'கடவுள் தொடங்கிய இடம்' நாவல் 1992 இல் இருந்து 2003 வரை நடப்பதாக எழுதப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. >ஒரு நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு அஞ்சிப் புலம்பெயர்பவர்கள் இருக்கிறார்கள். அடக்குமுறையை எதிர்த்தும், இன அழிப்பைத் தாங்கமுடியாமலும் புலம்பெயர்பவர்க..
₹190 ₹200
கடவுள் தொடங்கிய இடம் (Vikatan)
-5 % Out of Print
தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்க..
₹147 ₹155
கடவுள் பிசாசு நிலம்
-5 %
ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். இலங்கையில் அ..
₹409 ₹430
கடவுள், சபலம், பாவம் இன்னபிற
-5 %
வாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும் வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளுடன் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையு..
₹266 ₹280
கடிகார கோபுரம்
-5 %
Publisher: காவ்யா
திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் தாங்கள் சொந்தமாக படம் எடுக்க கதையும், பணமும் தேடுகிறார்கள். அவர்களுக்கு கதை கிடைத்ததா, பணம்கிடைத்ததா. அது தான் இந்த நாவல். இது மும்பையில் நடக்கும் கதை. தாரமங்கலம் வளவன் ஒரு பொறியாளர். தனது பணியின் பொருட்டு இந்தியாவின் பல பாகங்களில் பணி..
₹247 ₹260
Showing 1189 to 1200 of 3850 (321 Pages)