Publisher: Dravidian Stock
தாயுமானவர் - நூலாசிரியர் இரா. குமார், தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். இதழியல் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சிறந்த இலக்கியவாதி. கடலூர் மாவட்டம் திருமுட்டம் அடுத்த கீழப்புளியங்குடி என்ற சிற்றூரில் வேளாண் குடும்பத்தில் திரு இராமசாமி - திரும..
₹105 ₹110
Publisher: ஆழி பதிப்பகம்
மக்களுக்கான கல்வி தாய்மொழியை இயல்பாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதா, என்னும் அடிப்படைக் கேள்வியை மையப்புள்ளியாக வைத்து இந்த நூலின் ஒவ்வொரு கட்டுரையையும் உள்ளது...
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
2017 - உயிர்மை பதிப்பகம் - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கும், சுஜாதா விருது பெற்ற நூல். 1998 கோவைக்கலவரம் குறித்த உண்மைகள் வெளிவரத்துவங்கியுள்ளன. படைப்பிலக்கியங்களில் அத்துயர்மிகு நாட்கள் எழுதப்படும்போது அது செய்தியாகவோ தகவலாகவோ அல்லாமல் நம் ரத்த சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையாக அன்றைய அதே ..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
"இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப்போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டும் என்று அதிகம் கவலை கொண்டிருக்கிறேன். இத..
₹190 ₹200
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
தி. மு. கழகத்தின் மீது ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் அந்த அடக்குமுறைகளுக்கு எதிராகக் கழகம் போராடிப் பெற்ற வெற்றிகள்
வெற்றிகளுக்காக பறிகொடுத்த உயிர்கள், ஓடவிட்டு ரத்த ஓடைகள், உடைக்கப்பட்ட எலும்புகள், இறுக்கப்பட்ட நரம்புகள், சிதைக்கப்பட்ட உறுப்புகள் அத்தனையும் கழக வரலாற்றின் ரத்த சரித்தி..
₹665 ₹700
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
"தமிழ்நாட்டு அரசியலில் திராவிடம் என்னும் சொல் பெரும்
விவாதத்திற்குரிய சொல்லாக பல்லாண்டு காலமாக விளங்கி வருகிறது. இச்சொல் பிறந்த சூழ்நிலை, வரலாறு, பயன்பாடு, விளைவு எதிர்விளைவு போன்றவை குறித்து மொழி அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் தக்க ஆதாரங்களுடன் ஆராய்ந்து இந்நூலினை ..
₹143 ₹150