Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை
பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப்
போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர்
ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது.
தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும்
அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்..
₹166 ₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண் சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில் சாகும்வரை ஒளி உண்டு! எரிமலையைச் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளிய..
₹219 ₹230
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தமிழர் தலைவர் தந்தை பெரியார் (ஓர் கையடக்க வரலாறு)புது உலகத்தின் தொலை நோக்காளர்.தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்.சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை.அறியாமை,மூடநம்பிக்கை,பொருளற்ற பழக்க வழக்கங்கள்,இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி.உலக நாடுகளின் அவையின் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழகத்த..
₹48 ₹50
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற..
₹143 ₹150
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் எவ்வளவு பேர் குடியேறியுள்ளனர், இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்தைத் தடுக்கவும், மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்புகளை உறுதி செய்தும் உள்ள சட்டங்கள், ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ள ஆய்வறிக்கை இது!..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட தலித்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடு-படத்-தான் தோன்றியதா? நீதிக்கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன் தலித்கள் எந்தவித சுயமரியாதைச் சிந்தனையும் இல்லாமல்தான் இருந்தனரா? தமது உரிமைகள் எவை என்பதை அறியாமல்தான் வாழ்ந்து கொண்டிருந்தனரா? தலித்களிலே அரசியல் த..
₹128 ₹135
Publisher: Dravidian Stock
தாயுமானவர் - நூலாசிரியர் இரா. குமார், தமிழகத்தின் முன்னணி நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். இதழியல் துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சிறந்த இலக்கியவாதி. கடலூர் மாவட்டம் திருமுட்டம் அடுத்த கீழப்புளியங்குடி என்ற சிற்றூரில் வேளாண் குடும்பத்தில் திரு இராமசாமி - திரும..
₹105 ₹110